Dhinasari Tamil News Web Portal Admin
நெல்லை கிராமங்களில் உயிர்ப்புடன் திகழும் ‘கோலாட்ட ஜாத்ரா’
அம்ருதவர்ஷினி ராகம் இசைத்தால் மழை பெய்யும் என்பதை ஏற்றுகொள்கிறோம். இம்மாதிரி உற்சவங்களை கொண்டாடும் பொழுது மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்பது ஏற்புடையதே!
அடாத செயலில் ஆழ்வார்திருநகரி கோயில் ஈ.ஓ.,: பாஜக., நாளை உண்ணாவிரதம்!
அறநிலையத் துறையே ஆலயத்தை விட்டு வெளியே போ என்ற கோஷத்துடன், இந்த விவகாரம் குறித்து பாஜக.,வினர் குறிப்பிட்டபோது,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: ஜன.1 முதல் டிஜிட்டல் முறை வருகைப்பதிவு!
இதன்மூலம் இந்த 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள முறைகேடுகள் பெரிதும் சரி செய்யப்படும் என கூறப்படுகிறது.
ராஜாஜி என்ற இலக்கியவாதி!
ராஜாஜி - மிகச்சிறந்த இலக்கியவாதி - முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் -இராஜாஜி தனது தாய்மொழியான தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் ஆரம்ப காலத்தில் சேலத்தில் இருந்தபோது சேலம் இலக்கியச் சங்கத்தின்...
ராஜாஜி என்ற மாமேதை!
பொது வாழ்க்கையில் வ.உ.சி, சுப்ரமணிய பாரதி, அன்னிபெசன்ட் அம்மையார், திலகர் இவர் களிடம் ஈடுபாடு ஏற்பட்டது. சேலம் விஜய ராகவாச்சாரியார்
ராஜாஜி என்ற சத்தியாக்ரஹி!
அதன்படி பிள்ளைகள் காலை மட்டும் பள்ளிக்கு வரவேண்டும். மதியம் அவர்கள் தங்களது தகப்பனாருக்கு தொழிலில் உதவியாக இருக்கலாம் எனச் சொன்னார்.
இலவச உணவு தானிய திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு: மத்திய அரசு!
தானியங்களை பெற, பயனாளிகள் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு இனி ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி செலவிடும்
IND Vs BAN 2nd TEST: அஸ்வின் அதிரடியால் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி!
டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றுவிட்டால், தென்னாப்பிரிக்க அணி 2வது இடத்திற்கு செல்லவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இவை ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ விரிவாக்கம்தான்! : மனதின் குரல் 96வது பகுதியில் பிரதமர் மோடி!
2022ஆம் ஆண்டிலே உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் வரிசையில் பாரதம் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது. இதே 2022ஆம் ஆண்டிலே தான் பாரதம் 220 கோடி தடுப்பூசிகள் என்ற வியப்பை
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள், நல்லாட்சி தினம்: அண்ணாமலை அறிக்கை!
"பாரதிய ஜனதா கட்சி என்ற உலகின் மாபெரும் இயக்கத்தை தொடங்கி வைத்த பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று.
அடல்ஜி என்னும் மாமனிதர்
அந்த இளைஞர் நாடாளுமன்றத்தில் பேசிய கன்னிப்பேச்சைக் கண்ட அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு “இந்த இளைஞன் ஒருநாள் இந்நாட்டின் பிரதமர் ஆவான்” என்றார்.
IND Vs BAN 2nd TEST: மூன்றாம் நாளில் முத்தாய்ப்பான ஆட்டம்
ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இன்னமும் ஆடவுள்ளனர். நாளை இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது
