Dhinasari Tamil News Web Portal Admin
தாய் மதம் திரும்பிய கத்தோலிக்க பாதிரியார்!
கத்தோலிக்க பாதிரி ஆண்டனி பெர்னாண்டஸ் தாய் மதம் திரும்பினார். கோவா கத்தோலிக்க கிறிஸ்தவர் இவர்.
புரட்சிக் கவி பாரதி இன்று இருந்திருந்தால்..?
இன்று நம் நாடு அடிமைபட்டது ஆங்கிலேயரிடம் மட்டுமல்ல, பல சமூக சீர்கேடுகளிடமும் தான். இவைகளிடம் இருந்தும் உண்மையான சுதந்திரம் அடையும் போதுதான்
மஹாளய பக்ஷம் – ஒரு நன்றிக்கடன்
பிற மாதங்களில் வரும் அமாவாசைகளில் முன்னோரை வணங்காதவர்கள், வணங்க முடியாதவர்களுக்கு இது சரியான சந்தர்ப்பம் தர்ப்பணம் செய்து புண்யம் பெற.
பாட்டுக்கொரு புலவன்
இனியொரு விதிசெய்வோம் ஏழ்மையை ஒழித்திடுவோம்
எல்லோரும் ஓர்நிறையாம் சமத்துவத்தை ஏற்றிடுவோம்.
ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வு! விடியலை நோக்கி இருளில் காலந்தள்ள வேண்டிய அவலம்!
தமிழகத்தில் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மின் கட்டணம் உயர்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மஹாளய/பித்ரு பக்ஷம்; சந்தேகங்களுக்கான பதில்கள்!
மஹாளய/பித்ரு பக்ஷம்; சந்தேகங்களுக்கான பதில்கள்!
உண்மையை மறைக்கப் பார்க்கிறாரா பால்வள ஆணையர்..?
கடந்த அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பூர், திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட ஆவின் ஒன்றியங்களில்
அண்ணாமலை பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு சில தீர்வுகள் இதோ…!
உயர்கல்வியில் சரிவும் ஏற்பட்ட காலத்தில் 2013 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து மாநில அரசின் பல்கலைக்கழகமாக மாற்றி
பொன்னியின் புதல்வர் கல்கி!
தமிழ் உள்ளவரை பொன்னியின் செல்வன் நாவல் உயிரோடிருக்கும், அதனைப் படைத்த பொன்னியின் புதல்வரான கல்கியும் வாழ்வார்.
பிரிட்டன் ராணி எலிசபெத் மரணம்: பாரத பிரதமர் மோடி இரங்கல்!
பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த ராணியாக பொறுப்பேற்றிருந்தார்
‘கர்த்தவ்ய பத்’ – கடமைப் பாதையின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியது என்ன?!
சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாக்காலத்திலே, தேசத்திற்கு இன்று, ஒரு புதிய உத்வேகம் கிடைத்திருக்கிறது, புதிய சக்தி பிறந்திருக்கிறது. நாம் இன்று, கடந்து போன நேற்றை விடுத்து,
சிவகங்கையில் பிஎஃப்ஐ., நிர்வாகி வீட்டில் என்ஐஏ., சோதனை! கும்பலாகக் கூடி அதிகாரிகளை மிரட்ட முயற்சி!
வீட்டின் முன்பு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) வெளியேறு என்ற கோஷங்களை எழுப்பினர். மேற்படி சோதனையை முடித்து
