Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து அண்டமுற…!

வாமனன் தீர்க்கமாக தனக்கு மூன்று அடி மாத்திரம் போதும், அதனை மனம் உவந்து தந்தால் சரி, இல்லை என்றால் பரவாயில்லை தான் போவதாக சொல்ல……

இதற்குப் பெயர் தான் ‘லோக வாஸனை’

இத்தகைய பேச்சு நமக்கு வருவதற்கு நம்மிடமுள்ள அஹங்காரம்தான் காரணம். அஹங்காரம்தான் தவறுகள் பல நடப்பதற்கும் காரணம். ஆகவே அஹங்காரம் இருக்கக் கூடாது.

இஸ்லாம் நுஷந்தரா: இந்தியாவின் முன்னேற்றத்திற்கான பாதை!

நமக்கு உணர்த்துவது என்னவென்றால் நம் நாட்டில் தீவிரவாத்தின் விஷம் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது, இதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலமே தீவிரவாத

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ்!

கடும் போட்டியை தந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்.

தமிழகத்தின் மகாத்மா… வ.உ. சிதம்பரம் பிள்ளை!

மஹாத்மா காந்திக்கு நிகராக கொண்டாடப்பட வேண்டியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள். இவரை தமிழகத்தின் மஹாத்மா என்று அழைத்தாலும் அது சாலப் பொருந்தும்.

சந்தோஷமான வாழ்க்கைக்கு அடிப்படை என்ன தெரியுமா?

ஆதலால் திருப்தி என்ற லக்ஷியத்தை உயர தாங்கி, இன்பத்துடன் செழிப்பாக வாழ்வது மிக்க நல்லது..
- 2026

இந்தியாவில் தயாரான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி உரை!

அவர்களுடைய வீரத்திற்கு அர்ப்பணித்து, உங்கள் அனைவருக்கும், இதயபூர்வமாக என் பலப்பல, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஜய் ஹிந்த்!! கரவொலி. 

காட்சி தந்தார் கணபதி!

இந்தக் கதையை காஞ்சிப் பரமாச்சாரியாரும் தமது தெய்வத்தின் குரல் நூலில் குறிப்பிட்டுள்ளார்.)

விநாயகர் விசர்ஜனம் உள்நாட்டு நீர் நிலைகளில் ஏன்?

மற்ற மண் வகைகளை போலல்லாமல் நதி வடிநிலத்தில் படிவுறும் களிமண்ணுக்கு சில சிறப்பியல்புகள் உண்டு.

விநாயக புராணம் எங்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது?

சென்னையில் பார்க்க டவுன் பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பது எத்தனை சென்னைவாசிகளுக்குத் தெரியும்?

மூவண்ணத்தால் நாட்டை நிறைத்த மக்களுக்கு நன்றி: மனதின் குரலில் பிரதமர் மோதி!

தேசத்தின் பொருட்டு நாமனைவரும் இணைந்து புரியும் செயல்கள், தேசத்திற்குப் பெருமை சேர்த்து வரட்டும் என்ற இந்த நல்விருப்பத்தோடு நான் நிறைவு செய்கிறேன்.

பொய்யாமொழிப் புலவனை மதம் மாற்றிய… ஜி.யு. போப் எனும் பொய்யன்!

இப்படிப்பட்ட ஒரு நூற்றாண்டு பொய்யினைத்தான் உடைத்திருக்கின்றார் ஆளுநர், உண்மையில் இது ஒரு புரட்சிக் குரல்
- 2026

Recent articles

spot_img