Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
திருப்புகழ் கதைகள்: கடல் நீரைக் குடித்த கணபதி!
கடல் நீரை வற்றக் குடித்து உலகத்தை உய்வித்தார். அதனால் அவருக்கு பிரளயங் காத்த பிள்ளையார் என்ற பேர் உண்டாயிற்று.
ரகோத்தமன் எனும் புலனாய்வுப் ‘புலி’க்கு வீரவணக்கம்!
இந்தியாவின் பெருமை வாய்ந்த அடையாளமும், இந்தியப் புலனாய்வு ஸ்ட்கார்ட்லாண்டு யார்டை விட திறமையானது என்பதை நிரூபித்த
சித்திரை ரோஹிணி: ஸ்ரீ அட்டபுயகரத்தான் திருநக்ஷத்திரம்!
ஓவி நல்லார் எழுதிய தாமரையன்ன கண்ணும் ஏந்தெழிலாகமும் தோளும் வாயும் அழகியதாம் !"..இவர் யார்??
சர்வதேச செவிலியர் தினம்! கவனம் பெற்றுள்ள நாள் இன்று!
நம் நோய்ப்பிணி தீர்க்க போராடும் மருத்துவர்களும் செவிலியர்களுமே நம் கண் கண்ட தெய்வங்கள் !
சித்த மருத்துவம் என்ற பேராயுதம்! இன்றைய சூழலில்… கண்துடைப்புக் குழுக்கள் தேவையில்லை!
பெயர் அளவில் கண்துடைப்பு குழுக்கள் தேவையில்லை. விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் உண்மையான மக்கள் நலம் காக்க
திருப்புகழ் கதைகள்: நினது திருவடி!
நினது திருவடி திருப்புகழ் என்ற இந்தத் திருப்புகழும் விநாயகரைத் துதிக்கும் திருப்புகழாகும்.
அண்டப் புளுகு, வதந்திகளை கொஞ்சம் நிறுத்துங்க… சோனியாவுக்கு ஜே.பி.நட்டா கடிதம்!
பாரத பிரதமரும் மற்றும் இந்திய அரசும் கோவிட் நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து வகையான தடுப்பு முயற்சிகளிலும்
‘கிணத்த காணோம்’ காமெடி புகழ் நடிகர் ‘நெல்லை’ சிவா மரணம்!
துணை நடிகர் கிணற்றை காணோம் புகழ் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக நெல்லை மாவட்டம் பணகுடியில் மரணமடைந்தார்.
பூஜ்யஸ்ரீ ஸ்வாமி ஓம்காரானந்த.. நினைவலைகள்!
ஆன்மிக நீரோட்டத்தில் இணைத்துக்கொண்டு பல நல்ல பணிகளைச் செய்தவர். ஸ்வாமிகளைப் போன்ற மஹா ஆன்மாக்கள் இனி பிறப்பது அரிது.
தேசிய தொழில்நுட்ப நாள்!
வாஜ்பாய் அவர்கள் ஆட்சிக்காலத்தில், ஏவுகணை நாயகன் டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் தலைமையிலான அறிவியல் தொழில்நுட்பக் குழு
ஆராய்ச்சிகள் என்னும் திறவுகோல்!
அதன் மூலம் அவனுக்குப் பிறகு பாலைவனத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் என்று அவன் விரும்பினான்.
