தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

சீனாவுக்கு ஷாக் கொடுத்த இந்திய ராணுவம்! சீன ஆக்கிரமிப்பு லடாக் உச்சியில் முக்கியப் பகுதி மீட்பு!

LAC மீது ஒரு முன்கூட்டிய தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம், லடாக்கில் பாங்காங் திசோ ஏரியின் தெற்குக் கரையில் ஓர் உச்சியை மீட்டுள்ளது.

குற்றவாளிகளை விட்டுவிடாதீர்கள்! காவல்துறைக்கும் முதல்வருக்கும் சுரேஷ் ரெய்னா வேண்டுகோள்!

என்னுடைய மாமா வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். என்னுடைய அத்தை மற்றும் அவர்களது பிள்ளைகள் கடுமையாக காயமடைந்துள்ளனர். துரதிருஷ்டவசமாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எனது மாமா மகன் நேற்று இரவு இறந்துவிட்டார்.

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஷாயம்! ஆயுர்வேத மருத்துவரின் அறிவுறுத்தல்!

நம் வீட்டிலிருந்த படியே நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது? இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கசாயம் உள்ளது. இதை தயார் செய்வது மிகவும் சுலபமான ஒன்று.

கல்லடைப்பு என்று மருத்துவமனைக்கு சென்ற தாய்! உடன் சென்ற மகளுக்கு நேர்ந்த கதி!

அப்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளியின் குடும்பத்தினர் அவர்களுடன் நெருங்கிப்பழகினர்.

குழந்தையை கொன்று தூக்கில் தொங்கிய தாய்!

ஒன்றரை வயது குழந்தை யாசவியை கொன்று பின்னர் தாய் தமிழ் செல்வியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நெகமும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்து காதலி வீட்டில் தஞ்சம்! காதலனுக்கு 6 மாத சிறை தண்டனை!

காதலி வீட்டில் உள்ள பெரிய கப்போர்டில் ஒளிந்துகொண்டிருந்த இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

சிறுவனை தொடர்ந்து கொண்டே இருக்கும் பாம்பு! ஒரே மாதத்தில் 8 முறை கடித்த சம்பவம்!

அடுத்த நாளே அவனை அந்த பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.

ஆம்புலன்சில் பெண் ஓட்டுனர்: 90 ஆம்புலன்ஸ்கள்.. கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர்!

எம்.வீரலட்சுமி என்ற பெண் ஓட்டுனர் புதிதாக தொடங்கப்பட்ட '108' ஆம்புலன்ஸில் ஒன்றின் டிரைவராக நியமிக்கப்பட்டார்.

மூன்று மகள்களுக்கும் ஒரே போன்! மாணவி எடுத்த விபரீத முடிவு!

உறவினர்கள் உதவியுடன் நித்யஸ்ரீயை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அதிகரிக்கும் அரசு பள்ளி அட்மிஷன்கள்! சென்ற ஆண்டை விட மூன்று மடங்கு அதிக சேர்க்கை!

மேலும் செப்டம்பர் இறுதி வரை அட்மிசன் நடைபெற உள்ளதால் அட்மிசன் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழனி தஞ்சாவூர் ஸ்ரீரங்கம் திருச்சி கும்பகோணம் உள்ளிட்ட கோயில்களில் தரிசனம்! பக்தர்கள் நெகிழ்ச்சி!

பக்தர்கள் அனைவரும் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து ஒருவர் பின் ஒருவராக சாமி தரிசனம் செய்தனர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்! 5 மாதத்திற்கு பின் தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக திரண்டனர்.

Categories