Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

தூக்கி அடித்த சிக்சர்! கார் கண்ணாடியை உடைத்த கிரிக்கெட் வீரர்!

அப்படி அடிக்கும் சிக்ஸர், பேட்ஸ்மேனின் காரின் மீதே விழுந்து கண்ணாடியைச் சுக்கு நூறாக உடைத்த சம்பவம்

பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்தியர்! 16 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம்!

எல்லைப் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

லண்டனில் இருந்து சென்னை வந்த பெண்! தனிமைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்கொலை!

இந்த ஹோட்டலில் தங்குவதற்கு தனக்கு பயமாக இருப்பதாகவும் கொரோனா தொற்று ஏற்படுமோ என்று அச்சப்படுவதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது.

நாளொன்றுக்கு குறைந்தது 50 பேர்! கொரோனாவில் கொழுக்கும் அதிகாரிகள்!

தங்களுக்கு பெரும் தொகை கிடைப்பதால், அதிகாரிகள், இலக்கு நிர்ணயித்து, கொரோனா நோயாளிகளை கண்டறியும்படி, களப் பணியாளர்களுக்கு, உத்தரவிட்டுள்ளனர்.

கழிப்பறைக்கு சென்ற 14 வயது சிறுமி! கொத்தனார் கொடுத்த பாலியல் தொல்லை!

சிறுமியின் கன்னத்தில் பச்சையப்பன் ஓங்கி அறைந்துள்ளான்.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்! பிரியாணி கடையில் குவிந்த கூட்டம்!

முகக் கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும், ஒருவரை ஒருவர் முந்தி அடித்து கொண்டு உள்ளே நுழைந்து பிரியாணி வாங்கி சென்றனர்.
- 2026

நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் அதிகம் விற்ற உரிமையாளர்! 2 லட்சம் நஷ்ட ஈடு!

கடையில் உள்ள தண்ணீரையோ, மின்விசிறி, ஏசி உள்ளிட்ட வசதிகளையோ பயன்படுத்தவும் இல்லை. நான் ஏன் கூடுதல் பணம் தரவேண்டும்' என வாதிட்டார்.

மாணவரின் மகத்தான கண்டுபிடிப்பு! ப்ளே ஸ்டோரில் சேர்க்கப்பட்ட ஆப்!

செயலியின் சிறப்பு அம்சமாக ஆடியோ, வீடியோ போன் அழைப்புகளை மேற்கொள்ளலாம். அதிகளவு எம்.பி., கொண்ட பைல்களையும் அனுப்பலாம்.

காரை தடுத்த காவலாளியை செருப்பால் அடித்த பெண்! போலீசில் புகார் செய்த வாட்ச்மேன்!

ஒருகட்டத்தில் காரில் இருந்த பெண் இறங்கிச் சென்று வாட்ச்மேனை தனது செருப்பால் அடித்தார். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவியாகியுள்ளது.

வருமான வரித்துறை புலனாய்வு இன்ஸ்பெக்டர் கொலை!

அறையில் முகத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

விடுதி அறைக்குள் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை! படுக்கையில் கர்ப்பிணி மனைவியின் சடலம்!

உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது புருஷோத்தமன் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடியும், அவரது மனைவி சடலமாக படுக்கையிலும் கிடந்துள்ளார்.

50 பேருக்கு 44 கோடி பங்குகளை அளித்த நிறுவனம்! ஆனந்த அதிர்ச்சியில் ஊழியர்கள்!

இந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகங்களை வடிவமைப்பது தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளது.
- 2026

Recent articles

spot_img