Dhinasari Tamil News Web Portal Admin
இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!
எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார்
எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார்
கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்
கேலோ இந்தியா போட்டிகள்… தமிழகம் உத்வேகம் பெறும்: பிரதமர் மோடி பேச்சு!
அனைவரையும் 13ஆவது கேலோ இண்டியா விளையாட்டுக்களுக்கு வரவேற்கிறேன். இந்திய விளையாட்டுக்களைப் பொறுத்த மட்டிலே, 2024ஆம்
இந்தியா Vs ஆஃப்கானிஸ்தான் டி20 தொடர்; ஓர் அலசல்!
ஆட்டம் சூப்பர் ஓவர் வரை போனது. முதல் சூபர் ஓவரும் டை ஆனதால், இரண்டாவது சூப்பர் ஓவருக்குப் போனது. முடிவில் இந்திய அணி வெற்றிபெற்றது,
நம்ம ஊரு சுற்றுலா: பெரியபாளையம் போகலாமா?!
இந்தக் கோவிலில் எப்போதும் கூட்டமாக இருக்கும், அல்லது ரொம்பக் கூட்டமாக இருக்கும். பவானி அம்மனே இக்கோயிலின் பிரதான தெய்வம், வார இறுதி நாட்கள், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில்
அயோத்தி ராமன் காண்பிக்கும் அற்புதம்!
ஆண் பெண் என்று எல்லா ஹிந்துக்களையும் கவர்கிறவர் ராமர். அவருக்காக மீண்டும் அயோத்தியில் எழும் பிரும்மாண்டமான கலைநயம் மிகுந்த கோவில், ஹிந்துக்கள் அனைவரையும் அயோத்திக்கு ஈர்க்கிறது.
தில்லியில் பிரதமர் கொண்டாடிய பொங்கல் விழா! (முழு உரை)
உங்கள் அனைவருக்கும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பலப்பல நல்வாழ்த்துக்கள். இனிய பொங்கல், நல்வாழ்த்துக்கள். பொங்கல் பவித்திரமான நாளன்று, தமிழ்நாட்டின்
நம்ம ஊரு சுற்றுலா: வடசென்னைய வந்து பாக்கலாமா?!
பயணத்திட்டம் என்னவென்றால், பெரம்பூர் நரமுக விநாயகர், மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்ஹர் கோயில், பெரிய பாளையம் பவானியம்மன் கோயில், ஆத்துப்பாக்கம் சரஸ்வதி கோயில், சிறுவாபுரி முருகன் கோயில்,
விஜய் சேதுபதி: ஹிந்தி பத்தி பேசமாட்டேன் போடா!
“தமிழ்நாட்டுல 75 வருஷமா ஹிந்தி எதிர்ப்பு இருக்கு. இங்க ஹிந்தி தெரியாது போடான்னு சொல்றாங்க. நம்ம மாநிலத்துல ஹிந்தி படிக்கணுமா வேண்டாமா”
அயோத்தி ராமர் கோயில் பிராணப் பிரதிஷ்டைக்காக 11 நாள் விரதம்: பிரதமர் மோடியின் உரை!
இன்று பாரத நாட்டவர்களான நம்மனைவரைக்கும், உலகெங்கும் பரவியிருக்கும் இராம பக்தர்களுக்கும், இப்படிப்பட்டதொரு பவித்திரமான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
சிறுபான்மை தாஜா அரசியல் தான் திராவிட மாடலா?
மாவட்ட தலைநகரங்களில் கிறிஸ்தவ, முஸ்லீம்களுக்கு பிணம் புதைக்க இடம் - இந்துக்களை புறக்கணிக்கும் திமுக - சிறுபான்மை தாஜா அரசியல் தான் திராவிட மாடலா?
நெஞ்சிலே வைத்துநாம் நித்தமும் கொஞ்சினால்!
“அஞ்சனை மைந்தனை ஆருயிர்த் தோழனை
நெஞ்சிலே வைத்துநாம் நித்தமும் கொஞ்சினால்
சித்தாந்தங்கள் காலாவதி ஆகிவிட்டனவா? கம்யூனிஸ்ட்களே… என்னதான் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?
சித்தாந்தங்கள் தத்துவங்கள் போராட்டங்கள் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டனவா? அல்லது இன்றைய பின் நவீன மூலதனத்தில் உட்செரிக்கப்பட்டு விட்டனவா? அல்லது உண்மையில் இப்போது நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
