Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

நாகர்கோயில் பிளாட்பாரத்தில் ரயில் என்ஜின் மோதி விபத்து

நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் பிளாட்பாரம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. யாரும் காயம் அடையவில்லை. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் மொத்தம் 4 பிளாட்பாரங்கள் உள்ளன....

1ஆம் தேதி 51 இடங்களில் மே தினப் பேரணி: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: அதிமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 51 இடங்களில் மே 1 ஆம் தேதி, மே தினப் பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ...

மோசடி முகாந்திரம் இருந்தால் அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதியலாம்: உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழக அமைச்சர் காமராஜுக்கு எதிராகத் கொடுக்கப்பட்ட ரூ.45 லட்சம் மோசடி புகார் மீது மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என...

உழவர் பேரியக்கத் தலைவர் சடகோபன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்

உழவர் பேரியக்கத் தலைவர் சடகோபன் மறைவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில்... பாட்டாளி மக்கள் கட்சியின் விவசாயிகள் அணியான உழவர் பேரியக்கத்தின் தலைவராக இருந்த அன்பு...

அம்மா விரைவில் விடுதலை ஆவார்: சீமான்

கன்னியாகுமரி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரைவில் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆவார் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். பவானி சிங் குறித்து...

வெளிநாட்டு நிதி பெறும் 8975 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து: மத்திய அரசு நடவடிக்கை

புது தில்லி: வெளிநாட்டு நிதிபெறும் 8 ஆயிரத்து 975 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. 2009–10, 2010–11, 2011–12 ஆகிய நிதி ஆண்டுகளுக்கான ஆண்டுக் கணக்கை...
- 2026

பலாத்காரம் செய்ய முயன்றவரைக் கழுத்தறுத்துக் கொலை செய்த இளம்பெண் போலீஸில் சரண்

ஈரோடு: ஈரோட்டில் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றவரைக் கழுத்தறுத்து கொலை செய்த இளம்பெண் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஈரோடு மாவட்டம், அந்தியூரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் லாரி மற்றும் ஆட்டோக்களுக்கு...

நடிகை ஊர்வசி மது போதையில் தகராறு; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

திருவனந்தபுரம்: இரு தினங்களுக்கு முன்னர் கேரள சட்டப் பேரவையில் பணி புரியும் இடதுசாரி தொழிற்சங்கத்தை சேர்ந்த மகளிர் ஊழியர் சங்கத்தின் ஆண்டு விழா சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள...

57 வது மாநில ஜீனியர் கேரம் சாம்பியன்சிப் போட்டிக்கு கரூர் மாவட்ட வீரர் / வீராங்கனைகள் தேர்வு

வருகின்ற மே மாதம் 7,8 மற்றும் 9 ந் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் 57 வது மாநில ஜீனியர் கேரம் சாம்பியன்சிப் போட்டியில் பங்கு பெற சிறந்த அணியை தேர்வு...

மணல் அள்ளத் தோண்டிய 25 அடி ஆழ குழியில் மண் சரிந்து தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மணல் அள்ளுவதற்காகத் தோண்டிய 25 அடி ஆழ குழியில் தொழிலாளி இறங்கியபோது, மண் சரிந்து விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி அருகே படேதலாவ் ஏரியில் 25...

ஆபரேஷன் மைத்ரி: நேபாளத்தில் மீட்புப் பணி தீவிரம்

காட்மாண்டு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் ஆபரேஷன் மைதிரி என்ற பெயரில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மீட்புப் பணிகளில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த 12...

மேகதாது பிரச்னையில்  பேச்சுவார்த்தை தேவை இல்லை: ராமதாஸ்

சென்னை: மேகதாது அணைப் பிரச்னையில், பேச்சுவார்த்தை தேவையில்லை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை...
- 2026

Recent articles

spot_img