Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
நிலநடுக்க பாதிப்பு: தனது ஒரு மாத சம்பளத்தை அளித்தார் மோடி
புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தனது ஒரு மாத சம்பளத்தை நிதியுதவியில் சேர்த்துள்ளார் பிரதமர் மோடி. நேபாளத்தில் சனிக்கிழமை அன்று ஏற்பட்ட 7.9 ரிக்டர் அலகிலான நிலநடுக்கத்தின்...
திருப்பூர் வழக்கறிஞர் சங்க நினைவுப் பரிசு
திருப்பூர் பார் அசோசியேசன் (வழக்கறிஞர் சங்கம்) 2014-2015 ம் ஆண்டின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பொருளாளர் பிரகாஷ் வேலுசாமிக்கு மூத்த வழக்கறிஞர் ஜனார்த்தனன் நினைவுப் பரிசு வழங்கினார் செய்தி ; செ.பிரமநாயகம்...
பாவூர்சத்திரம் அருகே லாட்டரி சீட்டு விற் பனை 2 பேர் கைது
பாவூர்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட போலீஸார் குறும்பலாப்பேரி - மேலப்பாவூர்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள நியாயவிலைக் கடை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை...
பாவூர்சத்திரம் அருகே சாட்சிக்கு கொலை மிர ட்டல்
பாவூர்சத்திரம் அருகே முன்விரோதத்தில் சாட்சிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். பாவூர்சத்திரம் அருகேயுள்ள சடையப்பபுரத்தைச் சேர்ந்தவர் க.மாயாண்டி(40). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு...
வெற்றிலை பாக்கு தாம்பூலத் தட்டுடன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கரூர்: நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் கீழுர், மேலூர், கெடமலை மற்றும் போதமலை உள்ளது. இங்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலைப் பகுதிகளில் மின்சாரம், சாலை,...
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பிரிவுபசார விழா
திருச்சி: புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பிரிவு உபசாரவிழா வெள்ளி சனி திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றன விழாவிற்கு நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன்...
புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி அரியநாச்சியம்மன் கோவிலில்மே1ல் குடமுழுக்கு
புதுக்கோட்டையில் மிகவும் புகழ்பெற்ற கோவிலிகளில் வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோவில் அரியநாச்சியம்மன் கோவிலிலும் ஆகும் இக்கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று தற்போது முடியும் தருவாயில் வந்த காரணத்தினால்...
அரை நிர்வாண கோலத்தில் கதம் கதம் சாரிகா
எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படத்திற்கு “ நிராயுதம் “ என்று பெயரிட்டுள்ளனர்.சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, ரங்கா...
எனக்கு முன்பே செயலில் இறங்கிவிட்டார் மோடி: ராஜ்நாத் சிங்
புதுதில்லி: நேபாளத்தில் நிலநடுக்கம் குறித்த செய்தி எனக்கும் முன்பே அவருக்குக் கிடைத்து செயலில் இறங்கிவிட்டார் மோடி என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நேபாளம் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகள்...
கோழிப் பண்ணை திட்டத்தின் கீழ் 862 பேர் பயன்: கரூர் ஆட்சியர் ஜெயந்தி
கரூர் மாவட்டம், மணல்மேடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்தி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்...
தமிழகக் கட்சிகள் பிரதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்த விஜயகாந்த்
புது தில்லி: தமிழகத்துக்கான ஐந்து முக்கிய கோரிக்கைகளை மையமாக வைத்து பிரதமரை இன்று சந்திக்கவுள்ளதாகக் கூறி, நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் விஜயகாந்த். இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகளைச்...
த்ரிஷா கல்யாணம் நின்று விட்டதா? பரபரப்பு தகவல்
த்ரிஷாவிற்கும், தயாரிப்பாளர் வருண் மணியன் இருவரும் சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்தாண்டு இறுதிக்குள் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி,...
