Author: ரேவ்ஸ்ரீ

மக்கள் போராட்டம் வெற்றி : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை வெளியீடு

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்கள் மேலாக தன்னெழுச்சியாக போராடி வந்த நிலையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட அரசாணை வெளியிட்டு உள்ளது...

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி குறித்து வைரலான நயன்தாரா ட்வீட்

இறுதியில் சென்னை வெற்றியடைந்து ட்ரெண்ட் அடித்த வேலையில் நயந்தாராவின் இந்த ட்விட்டும் தற்போது ட்ரெண்ட் அடித்துள்ளது.

பசியால் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் டாப் 100 ல் இந்தியா

உலக அளவில் பசியால் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியிலில் போஸ்னியா, துருக்கி உள்ளிட்ட 14 நாடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.உணவு கிடைக்காமல்...

அறுவை சிகிச்சையின் போது வெறித்தனமாக நடனமாடிய மருத்துவர்

ஜார்ஜியாவில் cosmetic surgeon என்ற அறுவை சிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சையின் போது வெறித்தனமாக நடனமாடிக்கொண்டே நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை 7 நோயாளிகள் இவர் மீது...

பத்திரிகையாளர்கள் குறித்து மோசமாக டுவிட் செய்த அ.தி.மு.க பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்

ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டத்தில் கலவரம் உருவாகி துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 60 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.காயமடைந்தவர்கள் எல்லோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் வங்கிக் கணக்கை அம்மாதம் முழுவதும் முடக்க ஆர்.பி.ஐ முடிவு

ஜன் தன் உள்ளிட்ட அடிப்படை வங்கிக் கணக்குகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் வங்கி கணக்கை அம்மாதம் முடியும் வரை முடக்க ஆர்.பி.ஐ முடிவு செய்துள்ளது. அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற...
- 2026

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்: 35 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பவதி விலகக் வேண்டி 2011-ல் புரட்சி வெடித்தது. ஆனால் அவர் பதவியில் இருந்து...

தூத்துக்குடி-யில் துப்பாக்கி சூடு நடத்த துணை வாட்டாட்சியார்கள் உத்தரவிட்டதாக தகவல்

துப்பாக்கி சூடு தொடர்பாக தூத்துக்குடியில் இரண்டு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். துப்பாக்கி சூடு பற்றி சிப்காட், வடபாகம் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் துணை வாட்டாட்சியார்களின் உத்தரவின்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து அமெரிக்காவில், மிஸ்ஸோரி தமிழ்ச் சங்கம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதைக் கண்டித்து அமெரிக்காவின் மிஸ்ஸோரி நகர தமிழ்ச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடியில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை...

ஸ்டெர்லைட் ஆலைக்கு 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திலும் கேன்சர் பாதிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அமைந்தள்ள இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம். சில்வர்புரம். இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக...

ஜெயின்ட் வீல் விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி பலி

ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில் ஜெயின்ட் வீல் விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி ஒருவர் பலியானதாகவும், மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து நேற்று இரவு நடைபெற்றது...

அவசர கதியில் தூத்துக்குடியை விட்டு வெளியேறிய ஓ.பி.எஸ்

        தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சிகளின்...
- 2026

Recent articles

spot_img