Author: ரேவ்ஸ்ரீ

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் : கருப்பசாமி ஜாமின் மனு தள்ளுபடி

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்ட கருப்பசாமியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவரான முருகனின் ஜாமின் மனு மீதான விசாரணை...

காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

காவிரி வழக்கில் மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டம் தொடர்பாக வழக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த்து.அதில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும்.மத்திய...

சுற்றுலா சென்றவர் பாறையில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு

பெங்களூரு அருகே அருவியில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் பாறை வழுக்கியதால் 50அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அங்குள்ள ராம்நகர் பகுதியில் கத்தேபுரா என்ற இடத்தில் துயரச்...

கர்நாடக பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெரும்பான்மை இல்லாமல் அதிக இடங்களை வென்ற ஒரே காரணத்திற்காக கர்நாடகாவில் பாஜக-வை ஆட்சியமைக்க அழைத்த கவர்னரின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்...

பிரிட்டன் இளவரசர் திருமணத்தில் செல்போனுக்கு தடை

பிரிட்டன் இளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணம் வரும் சனிக்கிழமை Windsor Castle உள்ள St George's Chapel-ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இவர்கள் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிலஇவர்களின் திருமணத்திற்கு சுமார் 1,00,000 மேற்பட்டோர் பங்கு கொள்வார்கள்...

ரம்ஜானுக்கு மசூதியை பரிசளித்த கிறிஸ்தவர்

இந்திய தொழிலதிபர் ஒருவர், அமீரகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழுகை செய்ய மசூதி ஒன்றை கட்டி கொடுத்து ஆச்சரிப்படுத்தியுள்ளார்.இந்தியாவின் கேரள மாநிலம், காயங்குளத்தைச் சேர்ந்தவர் ஷாஜி செரியன். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த இவர், 30...
- 2026

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தடையின்றி தமிழகத்தில் விற்பனை செய்ய அமைச்சர்கள், டி.ஜி.பி உள்ளிட்ட...

கால்பந்து கலச்சாரத்தை கிரிக்கெட்டில் கொண்டு வருவதில் மகிழ்ச்சி: கே.எல்.ராகுல்

ஐபிஎல் டி20 லீக் போட்டியில் நேற்று முன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பஞ்சாப்பின் துவக்க பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 60...

ஐபிஎல்லில் டி வில்லியர்ஸ் பிடித்த சூப்பர்மேன் கேட்ச்

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஏபி டி வில்லியர்ஸ் பிடித்த கேட்ச் வைரலாகி வருகிறது. பெங்களூரில் நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதின.ஐதராபாத் அணி விளையாடிய போது, மொயின்...

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தேவகவுடாவுக்கு பிரதமர் மோடி, மம்தா வாழ்த்து

இந்தியாவின் 11-வது பிரதமரும், கர்நாடக மாநிலத்தின் 14 வது முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா இன்று தனது 85-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இதை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி,...

உதகை தாவரவியல்பூங்கா-வில் 122-வது மலர்கண்காட்சி-யை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

உதகை தாவரவியல்பூங்கா-வில் 122-வது மலர்கண்காட்சி-யை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.நீலகிரி மாவட்டம் உதகையில் 122 வது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.காய்கறி கண்காட்சி, வாசனை பொருட்கள் கண்காட்சி மற்றும்...

இந்தியாவில் விளையாட்டுக் கல்லூரி தமிழகத்தில்தான் முதன் முதலில் கொண்டுவரப்பட்டது: அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி

இந்தியாவில் விளையாட்டுக் கல்லூரி என்பது தமிழகத்தில்தான் முதன் முதலில் கொண்டுவரப்பட்டது என்று இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில்,...
- 2026

Recent articles

spot_img