Author: ரேவ்ஸ்ரீ

ஹெலிகாப்டர் விபத்து – இருவர் பலி

நேபாளத்தில் சரக்குகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் பலியாகியுள்ளனர். சரக்குகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முக்திநாத் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் தான் தமிழகத்துடன் நல்லுறவு ஏற்படும்: தமிழிசை பேட்டி

கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி எப்படி ஆட்சி அமைக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழிசை கர்நாடகத்தில் பாஜக...

எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி மயிலாப்பூரில் ஆர்ப்பாட்டம்

எஸ்.வி.சேகரை கைது செய்யக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை மயிலாப்பூர், லஸ் கார்னரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாதர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமையில் இந்த போராட்டம்...

12 எம்எல்ஏக்களை காணவில்லை: காங்கிரஸ்

பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்துவரும் நிலையில் 12 எம்எல்ஏக்களை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற 78 எம்எல்ஏக்களில் 66 பேர் மட்டுமே காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இந்நிலையில்,...

மஜத எம்எல்ஏக்கள் 2 பேர் மாயம்

பாஜக-வுடன் கூட்டணி இல்லை என மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி திட்டவட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்ஏக்கள் 2 பேர் மாயம் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜவெங்கடப்பா...

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை முதல்வர் வாழ்த்து

பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 94.1% மாணவிகளும், 87.7% மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்தாண்டைப்...
- 2026

கர்நாடக ஆளுநருடன் எடியூரப்பா மீண்டும் சந்திப்பு

காங்கிரஸ், ஜே.டி.எஸ். தீவிரம் காட்டி வரும் நிலையில் ஆட்சி அமைக்க பாஜக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இன்று நடந்த பாரதீய ஜனதா கூட்டத்தில் எடியூரப்பா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்....

ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: மீட்பு பணியில் கடற்படை

ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் தேவிபட்டினத்தில் இருந்து மாடப்பள்ளி செல்லும் ஒரு படகில் போலாவரம் பகுதியை சேர்ந்த 40 பேர் நேற்று மாலை பயணம் செய்தனர். அப்போது சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது....

வாரணாசி பாலம் உடைந்த சம்பவம்: 4 மூத்த இன்ஜினியர்கள் சஸ்பென்ட்

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம், உடைந்து விழுந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு மூத்த இன்ஜினியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில்,...

சுமார் 45 கோடி ரூபாய்க்கு விலைபோன வைரம்

ஐரோப்பியாவின் அரச குடும்பத்திடம் கடந்த 300 வருடங்களாக இருந்த அரிய வகை நீல வைரம், சுமார் 45 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் கோல்கொண்டாவில் இருந்து பெறப்பட்ட இந்த வைரம் 6.1...

கன்யாகுமரியில் கமல்ஹாசன் கல்வி யாத்திரை

மக்களின் மன நிலையை புரிந்து கொள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கல்வி யாத்திரை மேற்கொண்டுள்ளார்.மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமலஹாசன் கன்யாகுமரி மாவட்டம் சென்றுள்ளார். இதனைதொடர்ந்து, கன்னியாகுமரி ரயில்வே...

பிளஸ் டூ பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி: தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்

பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன், மணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றிய தகவலை வெளியிட்டார். அதில், தமிழகம்,...
- 2026

Recent articles

spot_img