Author: ரேவ்ஸ்ரீ

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை: வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும் நான்கு நாட்களுக்கு, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டு, கோடை கால துவக்கம் முதல், பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு...

தவறான பதிவு: நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிய எச் ராஜா

பாஜக தேசிய செயலர் எச். ராஜா கர்நாடக தேர்தல் விவகாரம் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதில் 1996 ஆம் ஆண்டிற்கு பதிலாக 1966 ஆம் ஆண்டு என தவறாக பதிவிட்டுள்ளார்.ஏற்கனவே இவரை...

29 தொகுதியிலும் டெபாசிட் இழந்த ஆம்ஆத்மி வேட்பாளர்கள்

கர்நாடக தேர்தலில் 29 தொகுதிகளில் போட்டியிட ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்கள், அனைரும் தோல்வியடைந்து டெபாசிட் இழந்துள்ளனர். இந்த கட்சி பெங்களூரில் 18 தொகுதிகளிலும், மற்ற இடங்களில் 11 தொகுதிகளிலும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலம் திறப்பு

ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலத்தை ரஷ்ய அதிபர் புட்டின் திறந்து வைத்தார். பாலத்தை வடிவமைத்த பொறியாளர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்த புட்டின் சரக்கு வாகனம் ஒன்றை புதிய பாலத்தின் வழியே ஓட்டிச் சென்று...

எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாலை 4 மணிக்கு தெரியவரும் – மல்லிகார்ஜுன கார்கே

எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாலை 4 மணிக்கு தெரியவரும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா...

டீச்சர், பெயரைக் கூப்பிட்டால் ‘ஜெய் ஹிந்த்’; மபி அரசு உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

அரசுப் பள்ளிகளில் டீச்சர் வருகைப் பதிவை சரி செய்யும்போது மாணவர்களின் பெயரைக் கூறி அழைத்தால் மாணவர்கள் பதிலுக்கு யெஸ் மிஸ் / யெஸ் சார் சொல்லக்கூடாது. அதற்குப் பதிலாக ஜெய் ஹிந்த் சொல்ல...
- 2026

பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தால் உச்சநீதிமன்றம் செல்ல காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளதாக தகவல்

பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு ஆதரவாக ஆளுநர் முடிவெடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ஆளுநர் மாளிகை மற்றும் குடியரசுத்...

பா.ஜ.க.வின் `உழவனின் உரிமை மீட்பு’ சைக்கிள் தொடர் பேரணி

பா.ஜ.க. சார்பில் `உழவனின் உரிமை மீட்பு’ சைக்கிள் தொடர் பேரணி இன்று கல்லணை தொடங்கி வரும் ஜூன் 2ம் தேதி தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் நிறைவடைகிறது. பேரணியை மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை தொடங்கி...

ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,  ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ மாணவியர் அனைவர்க்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும்...

எம்எல்ஏ.,களுக்கு ரூ.100 கோடி கொடுக்க பாஜக முயற்சிக்கிறது: குமாரசாமி குற்றச்சாட்டு

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க, மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.,களுக்கு 100 கோடி ரூபாய் கொடுக்க பாரதீய ஜனதா முன்வந்துள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கர்நாடகத்தில் எந்த...

காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரில் நதிநீர் பங்கீடு குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

காவிரி வழக்கு நாளை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், வரைவு திட்டத்தை திருத்தி தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.காவிரி நதிநீர் பங்கீடு அமைப்பு தொடர்பான தமிழகத்தின் 2 கோரிக்கைகள் உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதுகாவிரி வழக்கு விசாரணை உச்ச...

பள்ளி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பள்ளி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,5000 அரசுப்பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். இது தொடர்பான அறிவிப்பு வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில்...
- 2026

Recent articles

spot_img