Author: ரேவ்ஸ்ரீ
கொடைக்கானலில் இன்று முதல் குறிஞ்சி விழா
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று முதல் குறிஞ்சி விழா தொடங்குகிறது. இவ்விழாவில் குறிஞ்சி மலர் புகைப்படக் கண்காட்சி, மலர் வழிபாடு உள்ளிட்டவை நடைபெற உள்ளது.
நீலகிரி, கொடைக்கானல், மூணாறு மலைப்பகுதிகளில், 12 ஆண்டுக்கு ஒரு...
இன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஒன்றான ஆடித்திருக்கல்யாண திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று 6-ம் நாள் திரு விழாவில் இரவு 8 மணிக்கு சாமி, அம்பாள் தங்க...
சென்னை மாநகரில் இன்றும், நாளையும் கிராமிய சந்தை, – ட்விட்டரில் வீடியோ பகிர்ந்த கடை குட்டி சிங்கம் கார்த்தி
விவசாயியாக கார்த்தி நடித்த கடை குட்டி சிங்கம் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் ஹீரோ கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் சூர்யா இருவரும் இணைந்து விவசாயிகளுக்கு நிதி உதவியும் செய்தனர்.
நம் சென்னையில் ட்ரேட் சென்டரில்...
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம் அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் குழித்துறை...
நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது
நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூலத்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 4-ம் திருவிழாவான வருகிற...
வரும் செவ்வாய்க்கிழமை திமுக அவசர செயற்குழு கூட்டம்
திமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இது தொடர்பாக, திமுக பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் செவ்வாய்கிழமை காலை 10...
வெங்கையா நாயுடு விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ்
துணை ஜனாதிபதி வெங்கையா அளிக்க உள்ள விருந்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மாநிலங்களவை, மக்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள், மாநிலங்களவை துணை தலைவராக தேர்வான ஹரிவன்ஷ் ஆகியோருக்கு ராஜ்யசபா தலைவரும்,...
கேரளாவில் ரிசார்ட்டில் 20 வெளிநாட்டவர் உட்பட 69 பேர் வெளியேற முடியாமல் தவிப்பு
கேரளாவில் தென்மேற்குபருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இரு மாதங்களாக கனமழை பெய்து வருவதால், நீர்நிலைகள் நிரம்பி விட்டன. மழை தொடர்பான சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. இன்று நண்பகல் 12 மணியளவின்படி...
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திமுக கோரிக்கை
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக திமுக மாநிலங்களவையில் எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், கருணாநிதி...
மக்களவை தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது: அரவிந்த் கெஜ்ரிவால்
வரும் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
அடுத்த மக்களவை பொதுத்தேர்தலை ஓரிரு மாதங்களில் நாடு சந்திக்க உள்ளன. பாரதீய ஜனதாவுக்கு எதிராக...
பசு பாதுகாவலர் கைது ”மாலேகான் பாகம் 2”: இந்து ஜனஜாக்ருதி சமிதி
மும்பையை அடுத்த நள்ளசோபராவின் மேற்கு பகுதியில் உள்ள பண்டார் ஆலி பகுதியில் 'இந்து கோவான்ஷ் ரக்ஷா சமிதி' என்ற அமைப்பின் உறுப்பினர் வைபவ் ராவுத் கைது செய்யப்பட்டார். அவரது வீடு மற்றும் கடைகளில்...
முத்தலாக் மசோதா இன்று விவாதத்துக்கு வரவில்லை
கட்சிகளிடையே கருத்தொற்றுமை எட்டப்படாததால் உடனடி முத்தலாக் வழக்கத்தைத் தடை செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் கொண்டுவரப்படவில்லை.
உடனடியாக மும்முறை தலாக் எனக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் இஸ்லாமிய வழக்கம் அரசியலமைப்புச்...
