Author: செந்தமிழன் சீராமன்

திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் வழிபட்டு முதல்வராகப் பதவி ஏற்ற பிப்லப்

சக்தி பீடங்களில் முக்கியமான பீடமாகத் திகழ்வது திரிபுரசுந்தரி அம்மன் கோயில். இத்தகு புராதனப் பெருமை வாய்ந்த திரிபுராவின் மாதர்பாரியில் உள்ள

தமிழகம் திராவிடத்தின் பிடியில் இருந்து விடுபடும் நேரம்!

ஏன் ஏன் இப்படி? நாட்டில் எது நடந்தாலும் அப்பாவி பிராமணர்கள் மீதுதான் உங்கள் வீரத்தைக் காட்டுவீர்களா? எவனோ ஏதோ சொன்னான் என்றால் தெருவில் போகிற வருகிற அந்தணர்களின் பூணூலை அறுப்பீர்களா?

தமிழை சனியன் என்று சொன்னவர் ஈ.வே.ரா.; ஆதாரம் என்னிடம் உள்ளது: ஹெச்.ராஜா

தமிழை சனியன் என்று சொன்னவர் ஈ.வே.ரா. என்றும், அதற்கான ஆதாரம் என்னிடமுள்ளது என்றும் கூறியுள்ளார் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா.

கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல்

சிபிஐ கோரியபடி, மேலும் 3 நாட்கள் அவருக்கு சிபிஐ காவல் அளித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

ஜெயலலிதா மறைந்த பிறகும் திமுக., மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லையே!

இத்தகைய பின்னணியில் ரஜினியின் கருத்து குறித்து பதிவு செய்துள்ள ஹெச்.ராஜா, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை என்று கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவு..

ஜெ. நினைவிடத்தில் துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை; பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு!

தற்கொலை செய்து கொண்ட காவலர் அருண் ராஜின் உடலுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றது. இதை அடுத்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- 2026

நாடு முழுதும் தே.ஜ.கூட்டணி ஆட்சி; கனவை நனவாக்க சந்திரபாபுவுடன் சமரசம் மேற்கொள்ளும் அமித் ஷா

இதை அடுத்து, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

டிடிவி தினகரனுக்கு ரூ.10 கோடி ‘வந்தது எப்படி’ ? ஜெயக்குமார் கேள்விக்கு ஆதரவாளர்கள் டிவி.,யில் விளக்குவார்களா?

இதைக் கேட்ட அருகில் இருந்த சிலர், ரூ. 10 கோடி சொத்து வந்தது எப்படி என்றும் ஊடகங்களிடம் விளக்கம் கொடுக்க தங்க தமிழ்ச்செல்வனும் வெற்றிவேலும் வரட்டுமே என்று கூறினர்.

டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க. தமிழ்ச்செல்வன் இருவர் மீதும் வழக்கு பதிவு

டிடிவி ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் இருவர் மீதும் அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட இரு பிரிவுகளில் கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவன பிரவேசம்

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவன பிரவேசம்

குமரி மாவட்ட சிவாலய ஓட்டம் குறித்து அவதூறு: இளைஞர் கைது

குமரிமாவட்ட சிவாலய ஓட்டம் குறித்து வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரப்பிய இளைஞர் கைது

மூடப்படுகிறது சர்ச்சைக்குரிய பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லம்

மூடப்படுகிறது சர்ச்சைக்குரிய பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லம்
- 2026

Recent articles

spot_img