Author: செந்தமிழன் சீராமன்
Breaking News
தமிழக பட்ஜெட்: என்ன சொல்கிறார்கள் விஜயகாந்தும் ராமதாஸும்!
வருவாயை விட, கடன் அதிகமாக இருக்கும் சூழலில், பல திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது கண்துடைப்பு நாடகம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
நிறைவேறியது காவிரி தீர்மானம்: அனைத்துக் கட்சிகளும் ஆதரவு
சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு திமுக.,வும் முழு ஆதரவு தெரிவித்தது. இந்தத் தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின் பேசினார்.
4 நாட்கள் நடைபெறுகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்
வரும் மார்ச் 22ஆம் தேதி, தான் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க உள்ளார். அன்றைய தினம் கேள்வி நேரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம்: விவாதிக்கக் கூடுகிறது சட்டமன்ற சிறப்புக் கூட்டம்!
மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழக அதிமுக., எம்.பி.க்கள் நடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பட்ஜெட் விவாதம் இன்றி குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.
அப்பல்லோ செல்வதற்கு 2 நாள் முன்பே ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் இருந்தது!
ஆனால் அதனால் ஒன்றும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்படவில்லை என்றும் டாக்டர் சிவக்குமார் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏர்பஸ்-320 நியோஸ் ரக விமானங்களுக்கு தடை
ரத்து செய்யப்பட்டதால் திட்டமிட்டபயணங்களை மேற்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
குரங்கணி தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: ஆட்சியர் அறிவிப்பு
குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து அறிய 9445000586, 9994793321 என்ற தீவிபத்து தகவல் மைய என்னை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
குக்கர் கிடைச்சாச்சு; மார்ச் 15ல் பெயர் சூட்டு விழா! புது கட்சி, புதூ சின்னம், கலக்குறே சந்த்ரு..!
கைப்பற்றும் வரை தனி ஒரு இயக்கமாக செயல்படுவோம். மேலூரில் நடைபெறும் கூட்டத்துக்கு தொண்டர்கள் அதிக அளவில் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருவள்ளூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் சரத்குமார் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.*
சென்னை கோயம்பேடு சந்தையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
கோபாலபுரம் டூ சிஐடி காலனி; கருணாநிதி பயணம்!
தி.மு.க., தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்திலிருந்து சி.ஐ.டி., காலனியிலுள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்றார்.
கோயில் வளாகத்தில் அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் கொடுத்த அய்யாக்கண்ணு மீது புகார்
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக அய்யாக்கண்ணு உள்ளிட்ட 4 பேர் மீது போலீசில் புகார்
