Author: வரகூரான் நாராயணன்
“பெரியவருக்கே உண்மையை உணர்த்திய சிறுவன்”
"பெரியவருக்கே உண்மையை உணர்த்திய சிறுவன்"(பெரியவாளே சொன்ன நிகழ்ச்சி)சிதறு தேங்காய் உடைக்கிற வழக்கம் தமிழகத்திற்கே உரிய தனி வழிபாட்டு முறை. விநாயகர் வழிபாட்டில் மிகவும் பிரசித்தமாக இருக்கிற இந்த சிதறு தேங்காய்...
“இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்”-பெரியவா
"இவாளை ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடணும்"-பெரியவா(பெரியவாளின் விருப்பமான 'பேத்தி இலையை' அலைந்து,திரிந்து சேகரித்த ஜெயலக்ஷ்மி அம்மாள்)சொன்னவர்; கே.ஜெயலக்ஷ்மி அம்மாள்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்..ஒரு சமயம் ஒரு பெரிய இலையில் நிறைய தும்பைப்பூ எடுத்துக்கொண்டு வந்து பெரியவாளிடம்...
“சங்கடம் உண்டாகும்போது உதவுவது எது?”
"சங்கடம் உண்டாகும்போது உதவுவது எது?" (ஆமணக்கு ஆத்மார்த்தமாகவும் நல்லது செய்வதே. ருசியும் வாஸனையும் ஸஹிக்காவிட்டாலும் ‘நல்ல ருசி, நல்ல வாசனை’ என்று நாம் தின்றதுகளால் ஸங்கடம் உண்டாகும்போது உதவுவது ஆமணக்குத்தான்)நன்றி-பழைய கல்கி அருள் வாக்குஏரண்டகர்...
இந்த தேகத்தை அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!
"இந்த தேகத்தை (சரீரத்தை) அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!’’ -பெரியவா(பெரியவா பிறந்த சமயத்தில் தன் தாயாருக்கு பிரசவம் பார்த்த மூதாட்டிக்கு பெரியவா கொடுத்த ருத்திராட்ச மாலை- சம்பவம்)சொன்னவர்-திரு முருக...
17-09-2019-செவ்வாய்.மாளய பக்ஷம் த்ருதீயாயாம்
17-09-2019-செவ்வாய்.மாளய பக்ஷம் த்ருதீயாயாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள பெளம வாஸர அசுவினி நக்ஷத்ர த்ருவ நாம யோக பவ கரண...
“பெண்களே! வீட்டுக்காரர் துணி துவைக்கச் சொல்லி வற்புறுத்துகிறாரா?
"பெண்களே! வீட்டுக்காரர் துணி துவைக்கச் சொல்லி வற்புறுத்துகிறாரா?(""கந்தையானாலும் கசக்கிக் கட்டு'' என்கிறபோது "கட்டிக் கொள்வது' மட்டும் இவன் என்றில்லை; "கசக்க' வேண்டியவனும் இவன் தான்! ") (பெண்களுக்கு சொல்கிறார் பெரியவர்) 15-09-2012 பதிவு-தினமலரில்...
பிள்ளைக்கு கழுத்து நரம்பில் ப்ராப்ளம், உடனே ஆபரேஷன் செய்யணுமாம்!- பெரியவாளிடம் புலம்பிய பக்தை!
"பிள்ளைக்கு கழுத்து நரம்பில் பெரிய ப்ராப்ளம், உடனே மேஜர் ஆபரேஷன் செய்யணும்" என்று சொல்லி விட்டார்கள் டாக்டர்கள்"-பெரியவாளிடம் ஒரு பக்தை.."எதுவுமே பேசாமல் தன் கழுத்தைத் தடவிக் கொண்டே உள்ளே போய்விட்டார்".-காஷ்ட...
“பெரியவா தன்னை நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது’
"பெரியவா தன்னை நம்பினவர்களைக் கைவிட்டதே கிடையாது'(யுனைடட் நேஷன்ஸ்'ல் - தொண்டைகட்டி தன்னை மறந்த நிலையில் அரங்கத்தில் பாடிய எம்.எஸ். கடைசிப்பாடலாக பெரியவா எழுதிய 'மைத்ரீம் பஜத' பாட சபையே standing ovation செய்து...
16-09-2019-திங்கள்-மாளய பக்ஷம்-த்விதீயாயாம் (சங்கல்பம் மட்டும்)
16-09-2019-திங்கள்-மாளய பக்ஷம்-த்விதீயாயாம்(சங்கல்பம் மட்டும்)விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர ரேவதீ நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக வணிஜ...
மை!
மை!ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எழுத்தாளர் கல்கியிடம் ""எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை!'' என்றார்.அதற்கு கல்கி, ""அப்படியென்றால் நான்கு மை வேண்டுமே!'' என்றார்.""என்னென்ன கலர்களில்?'' என்று கேட்டார் என்.எஸ்.கிருஷ்ணன்.அதற்கு கல்கி...
தியானம், தவம், வைராக்கியம்… தனக்காக வாழாத தயாளன்!
தியானம், தவம், வைராக்கியம்... தனக்காக வாழாத தயாளன்! ('இந்தியா எளிமை நிறைந்த ஞானிகளின் பூமிதான் என்பதை என் வாழ்நாள் முழுக்கச் சொல்வேன்'-ஆஸ்திரேலியா பெண்மணி)நன்றி-விகடன்.ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெண்மணி இந்திய ஞானிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு,...
“பரிவட்டம் கட்டிண்ட “தலைப்பாகை சாமியார்!” (யாசகம் கேட்டு வந்தவருக்கு அடிச்ச யோகம்!)
"பரிவட்டம் கட்டிண்ட "தலைப்பாகை சாமியார்!"(யாசகம் கேட்டு வந்தவருக்கு அடிச்ச யோகம்!)(ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)-("ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை"-பெரியவா உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது -...
