மை!

Published:

மை!

ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், எழுத்தாளர் கல்கியிடம் “”எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை!” என்றார்.

அதற்கு கல்கி, “”அப்படியென்றால் நான்கு மை வேண்டுமே!” என்றார்.

“”என்னென்ன கலர்களில்?” என்று கேட்டார் என்.எஸ்.கிருஷ்ணன்.

அதற்கு கல்கி சொன்ன பதில் -“”திறமை, பேனா மை, தனிமை, பொறுமை” என்று குறிப்பிட்டதும்,

“”நீங்க சொன்னது மிகமிக அருமை!” என்று முடித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Related articles

Recent articles

spot_img