Author: வரகூரான் நாராயணன்

“தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்”

"தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்"(த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்)கட்டுரை-ரா கணபதி. கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.உரிய காலம் வந்தபோதிலும் ஸ்ரீசரணர் அன்றுஸ்நானம் - பூஜைகளுக்குச் செல்லாமல் சிந்தனைவசப்பட்டிருக்கிறார். சிந்தனை...

லீடர் குரங்கு சொல்கிறபடி குரங்குகள் நடக்கின்றன!

"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன"("ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான்...

பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்

"பகவான் கிருஷ்ணருக்கு சியமந்தக மணியால வந்த அபவாதத்தைப் பத்தியும், பிறகு அது நீங்கின விதத்தையும் விளக்கமா சொல்லி முடிச்ச"-பெரியவா(பதிமூணு வயதில் பெரியவா பண்ணின முதல் உபன்யாசம்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் தட்டச்சு-வரகூரான் நாராயணன். ​நன்றி-21-09-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)தன்னோட பதிமூணாவது...

“பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகாபெரியவா பாத மண்”

"பக்தரின் மாரடைப்பைப் போக்கிய மகாபெரியவா பாத மண்"("நீங்க எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் பெரியவா பாத்துப்பா! ஒங்களுக்காக அருமையான மருந்து ஒண்ணை எடுத்துண்டு வந்திருக்கேன்.இதை நான் எடுத்துண்டு வந்தேன்னு சொல்றதைவிட, பரமாசார்யா என் மூலமா அனுப்பி வைச்சிருக்கார்னுதான் சொல்லணும்!")நன்றி-இன்றைய குமுதம் லைஃப் தொகுப்பு-எஸ்.வெங்கட்டராமன். 13-09-2017...

“உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா”

"உங்களோட ஆட்டோகிராஃப் எனக்குப் போட்டுத் தரேளா"(பெரியவாளிடம் ஏழு வயசு சின்னப் பையன்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் தட்டச்சு-வரகூரான் நாராயணன். ​நன்றி-21-09-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)ஒரு சமயம் பரமாசார்யா காஞ்சி மடத்துல இருந்தப்போ அவரை தரிசிக்க ஏராளமான பக்தர்...

” யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் -ல தானே இருக்கும்?”..

" யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் இருக்கே! இதெல்லாம் சர்க்கஸ் -ல தானே இருக்கும்?"..(இதையெல்லாம் வித்தை காட்டறதுக்காக யாரும் பழக்கலை. ஒருவேளை நான் பழக்கினேன்னு வைச்சுக்கோ, இதெல்லாம் சீக்கிரமா வித்தைகளைக் கத்துண்டு 'ஒபே பண்ண ஆரம்பிச்சுடும். ஆனா,...
- 2026

“பிள்ளையார் கண் திறந்தாரா, இல்லையா?”

"பிள்ளையார் கண் திறந்தாரா, இல்லையா?" ("அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே! கணபதி கண்ணத்திறந்து நன்னா பாத்துண்ருக்காரே.. இனிமே கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள்பார்த்து பண்ணிடுங்கோ.") கட்டுரை ஆசிரியர்--எஸ்.ரமணி அண்ணா தட்டச்சு-வரகூரான் நாராயணன் . 06-04-2012 போஸ்ட்-மறுபதிவுபல வருடங்களுக்கு முன்...

“கட்டேல போறவன்!!!”–ரிஷிவந்தியம் பாட்டி

"கட்டேல போறவன்!!!"--ரிஷிவந்தியம் பாட்டி(” நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப் பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக் கட்டையிலே தானே போகிறேன்?”--பெரியவா)ஸ்ரீ ரா. கணபதி அண்ணா எழுதிய "கருணைக் கடலில்...

“பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்”.

"பிராமணன் தன் கடமையை ஒழுங்காகச் செய்தால் நானே நேரில் சென்று அனுக்ரஹம் செய்கிறேன்".(தர்மத்தை ஒழுங்காக செய்யாதவன்தான் என்னைத் தேடிவர வேண்டும்)சொன்னவர்;எஸ்.பஞ்சாபகேசசாஸ்திரிகள்.கும்பகோணம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.1963-ம் வருஷம். ஸ்ரீ பெரியவர்கள் மருதாநல்லூரில் Camp செய்திருந்தார்கள். கும்பகோணம் ஸ்ரீ...

“ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”

"ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”(அந்தக் குழந்தைக்கு, அந்த சின்ன வயஸிலும், பெரியவாளுடன் நடக்கும் கோஷ்டியோடு தானும் போக வேண்டும் என்ற எண்ணம், தன் வீட்டுக்கும் பெரியவாளை அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்ற ஆசை…இதெல்லாம் பெரியவாளுடைய அவ்யாஜ...

“பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு”

"பெருமாளே வந்து சொன்ன மாதிரி இருக்கு"(என்னமோ நினைச்சு குழம்பிண்டிருந்தேன்...ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேளோன்னு... பெரியவா மனசு ஸ்படிகம் மாதிரி பரம சுத்தம்!... சம்பிரதாய விரோதமில்லாதபடி ஒரு நல்ல வழி காட்டியிருக்கேள்.... "வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த...

“என்ன உன் தாயாரோட ஆசை பூர்த்தி ஆச்சா!?”

"என்ன உன் தாயாரோட ஆசை பூர்த்தி ஆச்சா!?"(இத்தனை பெரிய மனுஷா தரிசனத்துக்கு வந்திருக்கறச்சே கூட சாஸ்திரத்தை விட்டுக் குடுக்காம சரியான நேரத்துல நதிக்கரைக்கு வந்து-பக்தரின் ஆசையை நிறைவேற்றின பெரியவா) ​ ​நன்றி-இன்றைய குமுதம் லைஃப் 06-09-2017 தேதியிட்ட இதழ். தட்டச்சு-வரகூரான் நாராயணன்மகாபெரியவாளோட...
- 2026

Recent articles

spot_img