Author: வரகூரான் நாராயணன்

“ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ?..”

"ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ?.."(பெரியவாளின் அனுகிரஹத்தால் அந்த பழம் (1008) கிடைக்கப் பெற்ற தொண்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் அப்பழங்களை 'விஷு'புண்யகாலத்துக்கு குருவாயூர் அனுப்ப சொல்ல 14 நாட்கள் கெடாமலும்,ஒன்று கூட...

“குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!”

"குழந்தைக்கு கணபதி சுப்ரமண்யன்னு பேர் வை!" "கணபதி சுப்ரமண்யன்னு பேர்வைச்சது அதுக்காக மட்டும் இல்லை.கணபதி முதல்ல வந்தாச்சுன்னா, அடுத்து சுப்ரமண்யன் வரணும் இல்லையா"(குழந்தை இல்லாத மற்றொரு புள்ளைக்கும் அனுகிரஹம் பண்ணின பெரியவா)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-20-04-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (சுருக்கமான...

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம்: குரு தரிசனம்

‘‘என்ன சொன்னே… என்ன சொன்னே நீ? பணம் இருந்தால் எத வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ! தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகளோட யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால்தூசி பெறுவயா நீ?

“கோரைப் பாயும் கோரமான பாயும்”

"கோரைப் பாயும் கோரமான பாயும்".('எனக்குக் கோரைப்பாய்தான் ஆனந்தமா இருக்கு. இலவம் பஞ்சு மெத்தை உறுத்தும். அதில் படுத்தால் எனக்குத் தூக்கம் வராது. கோரைப் பாயைத் தவிர மற்றதெல்லாம் கோரமான பாய்!'')கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-178 புத்தகம்-காஞ்சி மகான்...

சட்டத்துக்கு நானும் உட்பட்டவன்தான்; எனக்குன்னு விதிவிலக்கு கிடையாது: மகாபெரியவர்

சுவாமி, மூட்டைக் கணக்கில் அரிசி கடத்துகிறார்கள். அதைத் தடுப்பதற்காகத்தான் சுங்கச்சாவடி. பொரி எடுத்துக் கொண்டு போகத் தடை விதிக்கப்படவில்லை. பெரியவா ரிக்‌ஷாவுக்குச் சோதனை கிடையாது"

காஞ்சி மஹான் கருணை: திருமணத் தடைக்கு பெரியவர் சொன்ன வழி

ஜகன் மாதாவை நினைத்து தை, செவ்வாய், வெள்ளி கிழமைகளில் காமாக்ஷி விளக்கேற்றி வைத்து, ஏழு முறை தீப பிரதக்ஷணம் செய்து பக்தியுடன் இதை சொன்னால் மங்கள காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
- 2026

தக்காளியோதரை! சமையல் குறிப்பு!

அதென்ன? புளியில் செய்தால் அது புளியோதரை!! அதுவே தக்காளியில் செய்தால், அது தக்காளியோதரைதானே? சரிதானே துரைமார்களே! துரைசானிமார்களே? நேற்று சமையலறைக்குள்...இன்று 'என்ன சமையலோ?' என்று பாடியவாறே நுழைந்தேன். என்னை பார்த்து கண்ணடித்தது கூடையிலிருந்த குறும்புக்கார தக்காளி ஒன்று....

“மண்ணாங்கட்டி என்று பெயர் வை”

(பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும்! + அகச் சுவையும் இருக்கும்)இரண்டு சம்பவங்கள்முப்பத்தைந்து வயதைத் தாண்டாத தம்பதிகள். முகத்தில் சோகம் அப்பிக்கொண்டிருந்தது.பெரியவாளுக்கு வந்தனம் செய்தார்கள்."ஒரே பிள்ளை.....போ..யி..டுத்து..."இருவரும் கூட்டாக அழுதார்கள்.அழுகை ஓர் ஆறுதல்.சிறிது நேரத்திற்குப் பின் அழுகை...

குரங்கு சொல்றபடி நடக்க…

"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன""("ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம்...

கோத்திரம் தெரியாவதர்களுக்கு,காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்

 அந்த அன்பருக்கு திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள்,ஒரு பெண்.மகா சுவாமிகளிடம் அபார பக்தி. பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறைகள், குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேக தரிசனம்...

“ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”

"ஸார்…..ஸார்….எங்காத்துக்கும் வந்துடுங்கோ ஸார் ”(குட்டிப் பையனுக்கும் அருளிய மஹாபெரியவா)நன்றி-மஹாபெரியவா புராணம்.மெட்ராஸ் ஸம்ஸ்க்ருத கல்லூரியில் பெரியவா முகாம். தினமும் வீதி வலம் வருவார். பக்தர்கள் அழைப்பை ஏற்று அவர்களது வீடுகளுக்குச் சென்று, அவர்களுடைய பூர்ணகும்ப...

“நீ எப்படிப் போட்டாய்? என்ன ஆதாரம்? கணக்குப் போடு”-பெரியவா.

"நீ எப்படிப் போட்டாய்? என்ன ஆதாரம்? கணக்குப் போடு"-பெரியவா.(ஒரு பஞ்சாங்க சர்ச்சை)சொன்னவர்-.நரசிம்மன்.(ஸ்ரீமடம் பஞ்சாங்க கணிதக்ஞர்) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.காஞ்சிபுரம் அருகில் ஓரிருக்கை கிராமத்தில் பெரியவாள் சந்நிதியில் பஞ்சாங்க மீட்டிங் ஒன்று நடந்தது.கிரகண விஷயமாக சர்ச்சை மாலை 4-30 மணி.வழக்கம்போல் அப்பாவோடு...
- 2026

Recent articles

spot_img