Author: வரகூரான் நாராயணன்

“மறக்க முடியாத அனுஷம்!”

"மறக்க முடியாத அனுஷம்!"( “உன் குடும்பத்தில் வம்ச விருத்தி வந்தாச்சு. உன் பையனும் இப்பவே வடக்கே போயாகணும். பிரசாதத்தை வாங்கிண்டு உடனே ஊருக்கு கிளம்பு. கர்ப்பிணி பொண்ணை தனியா விட்டு வரலாமோ” )ஆகஸ்ட்...

உருண்டை சாப்பிட்ட பெரியவர் (என்ன உருண்டை?)

உருண்டை சாப்பிட்ட பெரியவர் (என்ன உருண்டை?)டிச. 2013 தினமலர்.காஞ்சிப்பெரியவர் கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது ஒரு மூதாட்டி வந்தார்.""பெரியவா! என் கணவர் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்தார். என் மகளை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்து...

“கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்” (பெரியவா இட்டுக் கட்டின கதை)

"கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்"(பெரியவா இட்டுக் கட்டின கதை).(ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்துமுடிச்சுப் போட்டா "கொகுலாஷ்டமியும் குலாம் காதரும்"னு வசனமாவே சொல்றதா ஆச்சு)புத்தகம் கருணைக் கடலில் சில அலைகள்.(பக்கம் 43,44-45).புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்23-02-2012...

நின்றந்த மயிலொன்று தாளங்கள் போட

https://soundcloud.com/naribala/a8gbp6p1lu6l நின்றந்த மயிலொன்று தாளங்கள் போட கண்டந்த வண்டொன்று ரீங்காரம் பாடகன்றொண்டு வாலினால் சாமரம் போட எங்கள் கண்ணனும் குழலூதி கானங்கள் பாடகோவிந்த கோவிந்த ராதா முகுந்தா.. கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா பக்த கோலாஹலா ச்ந்த ப்ருந்தவனா...

“பிரும்ம வித்தைக்கும் வரகூர் உறியடிக்கும் முடிச்சு” ((வரகூர் உறியடி (இவ்வருடம் 26-08-2016)

"பிரும்ம வித்தைக்கும் வரகூர் உறியடிக்கும் முடிச்சு"((வரகூர் உறியடி (இவ்வருடம் 26-08-2016) (வேதம் பிரும்ம வித்தை. வேதம் படிக்க குழந்தைகள்வருவதே அபூர்வம். இருக்கிற குழந்தைகளையும்போகச் சொல்லிட்டா, எப்படி.?") சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். மறு பதிவு- ரிக்வேத கனபாடிகள்...

“புலவரே!…சர்மகஷாயம்-னா என்ன?”

"புலவரே!...சர்மகஷாயம்-னா என்ன?"('மகாசுவாமிகள் ஒரு கலைக்களஞ்சியம்' என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அன்றைய தினம் நேரில் கண்டு உணர்ந்தேன்.)சொன்னவர்-புலவர் ந.வேங்கடேசன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.  (கட்டுரையில் ஒரு பகுதி)நான் சென்ற ஒரு சோம வாரத்தில், சிதம்பரம் தீட்சிதர்கள் சிலர் வந்து கும்பாபிஷேகப் பத்திரிகையை...
- 2026

மேக ராகக் குறிஞ்சி”

"மேக ராகக் குறிஞ்சி" (பெரியவாளின் வாக்கு,நிரந்தரமான பலன்கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.) தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன். மழையே பெய்யவில்லை.தண்ணிர்ப் பஞ்சம்.நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூடவரவில்லை;மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய்வழிந்தது கண்ணீர். சென்னை வர்த்தகப் பிரமுகர்,பெரியவாளை தரிசனம்செய்யக் காஞ்சிபுரம் வந்தார். அத்யந்த...

‘கொள்ளு யோகம்!’

'கொள்ளு யோகம்!'(குதிரையின் மேல் கருணை)   ஒரு சிறு பதிவுசொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.மகாராஷ்டிர மாநிலத்தில் யாத்திரை.உடல் மெலிந்து முதுமையடைந்த ஒரு குதிரையும் யாத்திரை கோஷ்டியுடன் வந்து கொண்டிருந்தது. பெரியவாளுக்கு அந்தக் குதிரையின் மேல் கருணை பிறந்தது.மராத்திய செல்வந்தர் ஒருவர் பெரியவாளுடன் வந்துகொண்டிருந்தார்....

‘கும்பேஸ்வரன்’னு பேர் வை..”

'கும்பேஸ்வரன்'னு பேர் வை.."சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.செல்லையா முதலியார் தம்பதிகளுக்குக் குழந்தைகள் இல்லை.பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்துக் கொண்டார்கள்."ரெண்டு பேரும் பிரதோஷ விரதம் இருங்கோ.அன்னிக்கு சாயரட்சை சிவதரிசனம் பண்ணிவிட்டு பலகாரம் பண்ணலாம்.சுவாமி அபிஷேகத்துக்கு ஒரு குடம் நிறைய பால் கொடுக்கணும்....

“ஒரே இருட்டாய் போயிடுத்தே. யானை மிரண்டுடுத்தே?”

"ஒரே இருட்டாய் போயிடுத்தே.யானை மிரண்டுடுத்தே?" (பெரியவாளுக்கு,சிவாஸ்தானம் தான் நேத்ரஸ்தானமா?) சொன்னவர்-டி.வி.சுவாமிநாதன்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன் புதுப்பெரியவாள் 1971-72 கேரளத்துக்குவிஜயம் செய்தார்கள். அப்போது எர்ணாகுளத்தில்நகர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.ஒரு குட்டி யானை மீது அமர்ந்து முதல்வரிசையில்புதுப்பெரியவாள் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று...

தலை ஆவணி அவிட்டம் வரைக்குமாவது உன் பிள்ளையை தினமும் சமிதாதானம் பண்ணச் சொல்லு

“தலை ஆவணி அவிட்டம் வரைக்குமாவது உன் பிள்ளையை தினமும் சமிதாதானம் பண்ணச் சொல்லு. ஒவ்வொரு நாளும் மூணு வேளை சந்தியாவந்தனம் பண்றதை எப்போதும் கடைப்பிடிக்கச் சொல்லு." சொன்னவர்-பி.ராமகிருஷ்ணன் நன்றி-பால ஹனுமான்.&குமுதம் பக்தி ஸ்பெஷல்.  மகா பெரியவாளைப் பற்றி...

“காமோ கார்ஷீத் ஜப ஸங்கல்பம் 18-08-2016″

“காமோ கார்ஷீத் ஜப ஸங்கல்பம்(காமோ கார்ஷீத் மன்யுரகார்ஷீன் நமோ நம) 18-08-2016ப்ரதம ச்’ராவண ப்ரஹ்மசாரிக்கு காமோகார்ஷீத் ஜபம் கிடையாது.”)ப்ரஹ்மசாரிகளும், க்ருஹஸ்தர்களும், அவசியம் செய்ய வேண்டியது(முதல் ஆவணி அவிட்டம் (ச்ராவணம்) செய்பவர்கள் இதைச் செய்ய...
- 2026

Recent articles

spot_img