Author: வரகூரான் நாராயணன்

ஆவணி அவிட்டம் அப்பம்-போளி தேவையானவை: பச்சரிசி - ஒரு கப்வெந்தயம் - ஒரு டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்தூளாக்கிய வெல்லம் - முக்கால் கப்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகைதேங்காய்த்துருவல் - கால் கப்எண்ணெய்...

“கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய விவசாய நிபுணர்” பெரியவா!

"கல்லூரிப் பட்டம் பெறாத, பெரிய விவசாயநிபுணர்" பெரியவா!(பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம்கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள்)சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். .மாந்தோட்டம் வைத்திருக்கும் விவசாய இளைஞன் ஒருவன் பெரியவாளிடம் வந்தான்."மாஞ்செடி...

ஆவணி அவிட்டம் 18-08-2016 யஜுர் வேத வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்.

ஆவணி அவிட்டம் 18-08-2016யஜுர் வேத வேதாரம்பம்-மஹேஸ்வர ஸூத்ரம்..(ஆவணியாவிட்டத்ல இதை சொல்றப்போ வேடிக்கையா எல்லாரும் சிரிச்சிண்டே கேட்டிருப்பேள்! இது எதைப் பத்தினதுன்னு தெரியாமலேயே சும்மா ஒப்பிச்சிருப்பேள்! பரமேஸ்வரன் உடுக்கை அடிச்சுண்டு கிர்ர், கிர்ர்ன்னு சுத்தி ஆடி...

“சரஸ்வதி அம்மாளுக்கு, பெரியவா ஜகத்குருவாகப் படவில்லை; ஜகன் மாதாவாகக் காட்சி கொடுத்தார்”.

"சரஸ்வதி அம்மாளுக்கு, பெரியவா ஜகத்குருவாகப் படவில்லை; ஜகன் மாதாவாகக் காட்சி கொடுத்தார்".சொன்னவர்; சரஸ்வதி அம்மாள். காஞ்சீபுரம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.உத்தராயண புண்யகாலம் நாலுநாளில் வருகிறது என்ற நல்ல சமயத்தில் மகா வேதனையைத் தரும் அந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டது.காஞ்சீபுரம்...

‘அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் – வ்ரதம் மம’

'அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் - வ்ரதம் மம' (புண்ணியம் செய்தவர்களை தெய்வங்கள் பார்த்துக் கொள்ளும். மகாபாவிகளை மீட்டுக் கொணர்வதற்குக்காஞ்சிப் பகலவனால் தான் முடியும்.)(மிலிட்டரி சைவம் ஆன கதை)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.  அந்தணர் ஒருவர்,பாரத போர்ப்படையில் சேர்ந்தார். அப்புறம் அந்தணத்தன்மை...

“வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?”

"வாழைக்காய் மாவிலிருந்து இட்லி பண்ணலாமா?"(மலைவாசிகள் கொடுத்த மகத்தான காணிக்கை)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.சதாரா அருகிலுள்ள ஸஜ்ஜன் கட் என்ற மலையில், சமர்த்த ராமதாஸ் சுவாமிகள் கோவில் இருக்கிறது. செங்குத்தான மலையில் சிரமப்பட்டு ஏறிச் சென்றார்கள், பெரியவாள்.அந்த மலையில்,'அய்யாபுவா' 'அன்னாபுவா'...
- 2026

“இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?”

"இதெல்லாம் நோக்கு எங்க கெடச்சுது?" கட்டுரை-சுப்பு ஆறுமுகம் (கல்கியில் வந்த தொடர்)(அருளே அறிவே அமுதே!) எழுத்தாக்கம்: எஸ். சந்திரமௌலி நண்றி-கல்கி & பால ஹனுமான்  வில்லுப்பாட்டில் ஆதிசங்கரர் கதையைச் சொல்ல உத்தரவானபோது, காலடியில் ஆதிசங்கரர் அவதரித்ததைக் குறிப்பிடும்போது,...

வரலட்சுமி விரதம், பூஜை முறை!12-08-2016 சங்கல்பத்துடன். மற்றும் விக்னேஸ்வர பூஜை & ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளி

வரலட்சுமி விரதம், பூஜை முறை!12-08-2016 சங்கல்பத்துடன்.மற்றும் விக்னேஸ்வர பூஜை &ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ர சத நாமாவளிBy செங்கோட்டை ஸ்ரீராம்மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் வரலக்ஷ்மி நமஸ்துப்யம் க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப்...

“சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்..”

"சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேசவேண்டாம்.." (கிராப்புத்தலை குடுமியான ஸ்வாரஸ்ய கதை) (சற்று நீண்ட பதிவு-ஆனால் அதி ஸ்வாரஸ்யம்)    சொன்னவர்;ஸ்ரீமதி மைதலி,காஞ்சிபுரம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். என் தகப்பனார் ஸ்ரீ சிவசுப்ரமண்ய சாஸ்திரிகள்காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில், ஹிந்திவிரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஹிந்தி மொழிப்...

“வ’னாவை அழிச்சுட்டாடா!”-பெரியவா

“வ’னாவை அழிச்சுட்டாடா!”-பெரியவா (காமாட்சி தாயே, பக்தர்கள் உன்னை வணங்க வரும்போது ஏதேதோ கொண்டுவந்து சமர்ப்பணம் செய்கிறார்கள். நான் உனக்காகக் கொண்டு வந்திருப்பது என்ன தெரியுமா? இந்தச் சமூகத் தைப் பற்றிய, இந்த நாட்டைப் பற்றிய,...

‘லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி”(உருவான கதை-மயிலை)

'லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளிமற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி"(உருவான கதை-மயிலை) ("உங்களுக்கு என்று குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன? பல ஏழை மக்களுக்கு அப்பா,அம்மாவாக இருங்கள்.நீ, நியாயமாக வக்கீல் தொழில் செய்து, வரும் வருமானத்தைக்கொண்டு...

“நீ, எந்தக் கட்சி? கூப்பிடுகிற கட்சியா? கூப்பிடாத கட்சியா?…

"நீ, எந்தக் கட்சி? கூப்பிடுகிற கட்சியா?கூப்பிடாத கட்சியா?... சொன்னவர்-எம்.ஆர்.ஸ்ரீநிவாஸன் (அபிராமபுரம்)தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன். 1934 ஜூன் மாதம் ஐந்தாம் தேதி முதல்பதினெட்டாம் தேதிவரை,(காசியாத்திரை சமயத்தில்)நாகபுரியில் தங்கியிருந்தார்கள்,மகாப் பெரியவாள். என் தகப்பனாருக்கு, நாகபுரியில் போஸ்டல் ஆடிட்ஆபீசில் வேலை. அந்தக் காலத்து...
- 2026

Recent articles

spot_img