‘லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி”(உருவான கதை-மயிலை)

20fr_mahaperiyava10_634796g

‘லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
மற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி”(உருவான கதை-மயிலை)
 
(“உங்களுக்கு என்று குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன? பல ஏழை மக்களுக்கு அப்பா,அம்மாவாக இருங்கள்.நீ, நியாயமாக வக்கீல் தொழில் செய்து, வரும் வருமானத்தைக்கொண்டு கல்விச்சாலை அமைத்து, ஞானதானம் செய். உன் பெயர் நிலைத்து நிற்கும். அதேபோல், பிரஸவ ஆஸ்பத்திரி அமைத்து உன் பத்தினியின் பெயரையும் நிலை நிறுத்து” என்றார்கள்,மகாஸ்வாமிகள்)
 
(பெரியவாளின் வாக்கு, வேதவாக்கு.!)
 
சொன்னவர்; வி.ஸ்ரீநிவாஸன், சென்னை.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
 
சென்னையில் மிகுந்த செல்வச் செழிப்புடன்
விளங்கிய வழக்கறிஞர் ஸர். பி.எஸ்.சிவஸ்வாமி அய்யர்.
மனைவியின் பெயர், கல்யாணி.
வீட்டின் பெயர் ‘சுதாமா’. அந்தக்காலத்தில்
மிகப் பெரிய வீடு அது.
 
பட்டணத்தில் முகாமிட்டிருந்த காலத்தில்,ஒரு நாள்,
மகாஸ்வாமிகள், முன்னறிவிப்பின்றி, சுதாமாவுக்கு
விஜயம் செய்து சிவஸ்வாமி தம்பதிகளை ஆனந்தக்
கடலில் மூழ்கச் செய்துவிட்டார்.
 
தம்பதியருக்கு சந்தான பாக்கியம் இல்லை.
 
“உங்களுக்கு என்று குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன?
பல ஏழை மக்களுக்கு அப்பா,அம்மாவாக இருங்கள்.
நீ, நியாயமாக வக்கீல் தொழில் செய்து, வரும் வருமானத்தைக்கொண்டு கல்விச்சாலை அமைத்து, ஞானதானம் செய். உன் பெயர் நிலைத்து நிற்கும்.
அதேபோல், பிரஸவ ஆஸ்பத்திரி அமைத்து உன் பத்தினியின்பெயரையும் நிலை நிறுத்து” என்றார்கள்,மகாஸ்வாமிகள்.
 
அந்த உத்தரவை, அவ்வாறே, நிறைவேற்றிக்காட்டினார்,
ஸ்ரீசிவஸ்வாமி அய்யர். அரண்மனை போன்ற சுதாமாவை
விற்று, சலிவன்கார்டன்ஸ் சாலையில் ஒரு வீட்டை
வாங்கி வசிக்கத் தொடங்கினார்.
 
எட்வர்டு எலியட்ஸ் சாலையில் (தற்போதைய
பிரசிடெண்ட் ஹோட்டல் அருகே) ;கல்யாணி ஆஸ்பத்திரி
ஏற்படுத்தி, இலவசமாக மகப்பேறு மருத்துவப்பணியைத்
துவக்கினார். அந்தத் தெய்வீகப்பணி, இன்றும் தொடர்ந்து
நல்ல முறையில் நடந்து வருகிறது என்றால்,
மகாப்பெரியவாளின் பேரருளே முக்கிய காரணம்.
 
அந்தக்காலத்தில், ஜெயப்பூர் மகாராஜாவின்
ஆதிக்கத்திலிருந்த (கபாலீஸ்வரர் கோவில் கிழக்கு
மாட வீதியிலிருந்து பிரியும் சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ரஸிக ரஞ்ஜனி சபாவுக்கு எதிரில்) பெண்கள் பள்ளிக்கூடத்தை, தன் சொந்தப் பணத்தைக் கொண்டு வாங்கி, லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக’ மேம்படையச் செய்தார்.
 
பெரியவாளின் வாக்கு, வேதவாக்கு.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

Entertainment News

Popular Categories