‘லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி”(உருவான கதை-மயிலை)

20fr_mahaperiyava10_634796g

‘லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
மற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி”(உருவான கதை-மயிலை)
 
(“உங்களுக்கு என்று குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன? பல ஏழை மக்களுக்கு அப்பா,அம்மாவாக இருங்கள்.நீ, நியாயமாக வக்கீல் தொழில் செய்து, வரும் வருமானத்தைக்கொண்டு கல்விச்சாலை அமைத்து, ஞானதானம் செய். உன் பெயர் நிலைத்து நிற்கும். அதேபோல், பிரஸவ ஆஸ்பத்திரி அமைத்து உன் பத்தினியின் பெயரையும் நிலை நிறுத்து” என்றார்கள்,மகாஸ்வாமிகள்)
 
(பெரியவாளின் வாக்கு, வேதவாக்கு.!)
 
சொன்னவர்; வி.ஸ்ரீநிவாஸன், சென்னை.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
 
சென்னையில் மிகுந்த செல்வச் செழிப்புடன்
விளங்கிய வழக்கறிஞர் ஸர். பி.எஸ்.சிவஸ்வாமி அய்யர்.
மனைவியின் பெயர், கல்யாணி.
வீட்டின் பெயர் ‘சுதாமா’. அந்தக்காலத்தில்
மிகப் பெரிய வீடு அது.
 
பட்டணத்தில் முகாமிட்டிருந்த காலத்தில்,ஒரு நாள்,
மகாஸ்வாமிகள், முன்னறிவிப்பின்றி, சுதாமாவுக்கு
விஜயம் செய்து சிவஸ்வாமி தம்பதிகளை ஆனந்தக்
கடலில் மூழ்கச் செய்துவிட்டார்.
 
தம்பதியருக்கு சந்தான பாக்கியம் இல்லை.
 
“உங்களுக்கு என்று குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன?
பல ஏழை மக்களுக்கு அப்பா,அம்மாவாக இருங்கள்.
நீ, நியாயமாக வக்கீல் தொழில் செய்து, வரும் வருமானத்தைக்கொண்டு கல்விச்சாலை அமைத்து, ஞானதானம் செய். உன் பெயர் நிலைத்து நிற்கும்.
அதேபோல், பிரஸவ ஆஸ்பத்திரி அமைத்து உன் பத்தினியின்பெயரையும் நிலை நிறுத்து” என்றார்கள்,மகாஸ்வாமிகள்.
 
அந்த உத்தரவை, அவ்வாறே, நிறைவேற்றிக்காட்டினார்,
ஸ்ரீசிவஸ்வாமி அய்யர். அரண்மனை போன்ற சுதாமாவை
விற்று, சலிவன்கார்டன்ஸ் சாலையில் ஒரு வீட்டை
வாங்கி வசிக்கத் தொடங்கினார்.
 
எட்வர்டு எலியட்ஸ் சாலையில் (தற்போதைய
பிரசிடெண்ட் ஹோட்டல் அருகே) ;கல்யாணி ஆஸ்பத்திரி
ஏற்படுத்தி, இலவசமாக மகப்பேறு மருத்துவப்பணியைத்
துவக்கினார். அந்தத் தெய்வீகப்பணி, இன்றும் தொடர்ந்து
நல்ல முறையில் நடந்து வருகிறது என்றால்,
மகாப்பெரியவாளின் பேரருளே முக்கிய காரணம்.
 
அந்தக்காலத்தில், ஜெயப்பூர் மகாராஜாவின்
ஆதிக்கத்திலிருந்த (கபாலீஸ்வரர் கோவில் கிழக்கு
மாட வீதியிலிருந்து பிரியும் சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ரஸிக ரஞ்ஜனி சபாவுக்கு எதிரில்) பெண்கள் பள்ளிக்கூடத்தை, தன் சொந்தப் பணத்தைக் கொண்டு வாங்கி, லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக’ மேம்படையச் செய்தார்.
 
பெரியவாளின் வாக்கு, வேதவாக்கு.!
ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

Topics

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories