February 22, 2026, 12:16 PM
29.6 C
Chennai

‘லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி”(உருவான கதை-மயிலை)

20fr_mahaperiyava10_634796g

‘லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி
மற்றும் கல்யாணி ஆஸ்பத்திரி”(உருவான கதை-மயிலை)
 
(“உங்களுக்கு என்று குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன? பல ஏழை மக்களுக்கு அப்பா,அம்மாவாக இருங்கள்.நீ, நியாயமாக வக்கீல் தொழில் செய்து, வரும் வருமானத்தைக்கொண்டு கல்விச்சாலை அமைத்து, ஞானதானம் செய். உன் பெயர் நிலைத்து நிற்கும். அதேபோல், பிரஸவ ஆஸ்பத்திரி அமைத்து உன் பத்தினியின் பெயரையும் நிலை நிறுத்து” என்றார்கள்,மகாஸ்வாமிகள்)
 
(பெரியவாளின் வாக்கு, வேதவாக்கு.!)
 
சொன்னவர்; வி.ஸ்ரீநிவாஸன், சென்னை.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
 
சென்னையில் மிகுந்த செல்வச் செழிப்புடன்
விளங்கிய வழக்கறிஞர் ஸர். பி.எஸ்.சிவஸ்வாமி அய்யர்.
மனைவியின் பெயர், கல்யாணி.
வீட்டின் பெயர் ‘சுதாமா’. அந்தக்காலத்தில்
மிகப் பெரிய வீடு அது.
 
பட்டணத்தில் முகாமிட்டிருந்த காலத்தில்,ஒரு நாள்,
மகாஸ்வாமிகள், முன்னறிவிப்பின்றி, சுதாமாவுக்கு
விஜயம் செய்து சிவஸ்வாமி தம்பதிகளை ஆனந்தக்
கடலில் மூழ்கச் செய்துவிட்டார்.
 
தம்பதியருக்கு சந்தான பாக்கியம் இல்லை.
 
“உங்களுக்கு என்று குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன?
பல ஏழை மக்களுக்கு அப்பா,அம்மாவாக இருங்கள்.
நீ, நியாயமாக வக்கீல் தொழில் செய்து, வரும் வருமானத்தைக்கொண்டு கல்விச்சாலை அமைத்து, ஞானதானம் செய். உன் பெயர் நிலைத்து நிற்கும்.
அதேபோல், பிரஸவ ஆஸ்பத்திரி அமைத்து உன் பத்தினியின்பெயரையும் நிலை நிறுத்து” என்றார்கள்,மகாஸ்வாமிகள்.
 
அந்த உத்தரவை, அவ்வாறே, நிறைவேற்றிக்காட்டினார்,
ஸ்ரீசிவஸ்வாமி அய்யர். அரண்மனை போன்ற சுதாமாவை
விற்று, சலிவன்கார்டன்ஸ் சாலையில் ஒரு வீட்டை
வாங்கி வசிக்கத் தொடங்கினார்.
 
எட்வர்டு எலியட்ஸ் சாலையில் (தற்போதைய
பிரசிடெண்ட் ஹோட்டல் அருகே) ;கல்யாணி ஆஸ்பத்திரி
ஏற்படுத்தி, இலவசமாக மகப்பேறு மருத்துவப்பணியைத்
துவக்கினார். அந்தத் தெய்வீகப்பணி, இன்றும் தொடர்ந்து
நல்ல முறையில் நடந்து வருகிறது என்றால்,
மகாப்பெரியவாளின் பேரருளே முக்கிய காரணம்.
 
அந்தக்காலத்தில், ஜெயப்பூர் மகாராஜாவின்
ஆதிக்கத்திலிருந்த (கபாலீஸ்வரர் கோவில் கிழக்கு
மாட வீதியிலிருந்து பிரியும் சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ரஸிக ரஞ்ஜனி சபாவுக்கு எதிரில்) பெண்கள் பள்ளிக்கூடத்தை, தன் சொந்தப் பணத்தைக் கொண்டு வாங்கி, லேடி சிவஸ்வாமி அய்யர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக’ மேம்படையச் செய்தார்.
 
பெரியவாளின் வாக்கு, வேதவாக்கு.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories