என் சுயம் பேசும் கதையில் யார் நடிச்சா நல்லா இருக்கும்னா…: சிரஞ்சீவி கைகாட்டும் ‘அந்த நடிகர்’!

chiranjeevi cong - 2026

தன் பயோபிக்கில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தனது விருப்பத்தைக் கூறியுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.

தற்போது அனைத்து மொழி சினிமா துறைகளிலும் பயோபிக்ஸ் எடுப்பது ட்ரெண்டாகி வருகிறது . இந்த நிலையில், புதிதாக சிரஞ்சீவி தன் பயோபிக் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல தன் பயோபிக்கில் யார் ஹீரோவாக நடித்தால் சரியாக எடுபடும் என்றும் கூறியுள்ளார்.

திரைப்பட இயக்குனர்கள் தற்போது தம் பார்வையை பயோபிக்ஸ் திருப்பியுள்ளார்கள். கதை புதிதாக எழுதத் தேவை இருக்காது . நடந்த சம்பவங்களை கொஞ்சம் சினிமாத்தனமாக டச்சப் கொடுத்து திரையில் வெளியிட்டால் போதும். பயோபிக் ரெடி.

அதனால்தான் தற்போது பிரபலங்களின் வாழ்க்கையை திரையில் ஏற்றும் பொறுப்பை மேற்கொண்டுள்ளனர் இயக்குனர்கள். தெலுங்கில் இதுவரை சாவித்திரி, என்டிஆர்,ஒய்எஸ்ஆர் போன்ற லெஜெண்டுகளின் பயோ ஃபிக்ஸ் வந்துவிட்டன.

Chiranjeevi star - 2026

இவற்றுள் சாவித்திரியின் பயோபிக் மஹாநடி பரபரப்பு வெற்றி பெற்று அனைவராலும் பேசப்பட்டது. இதே வழியில் தற்போது சிரஞ்சீவியின் பயோபிக் வரப் போவதாக செய்திகள் வெளியாகின.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

புதிதாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி சைரா பட வெற்றி விழாவில் சில சுவையான கருத்துக்களை வெளியிட்டார். ராம்சரண் தன் பயோபிக்கில் கதாபாத்திரத்தை சரியாகச் செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் சில பிரச்சினைகள் உள்ளன என்றார்.

தன் பயோபிக்கில் ராம்சரணைவிட வருண்தேஜ், சாய் தரம் தேஜ், வைஷ்ணவ் தேஜ்… இவர்களில் யாரேனும் ஒருவர் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்.

actor chiranjeevi - 2026

“இந்த மூவரிலும் என் முக ஜாடை அதிகம் இருப்பதாக நண்பர்கள் கூறுவது வழக்கம். அதனால் இவர்களில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். யாராக இருந்தாலும்… எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

மொத்தத்தில் சிரஞ்சீவி தன் பயோபிக் திரையில் வருவதை வரவேற்றுள்ளது விசேஷம்தான்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories