December 6, 2025, 2:46 PM
29 C
Chennai

மாயநதி இசை வெளியீடு! தமிழக அரசு விரைவில் மாநில விருதை வழங்க வேண்டும்: இயக்குநர் அமீர்!

mayanathi - 2025

அபி சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள மாயநதி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் அமீர், தமிழக அரசு விரைவில் மாநில விருதை வழங்குமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அபி சரவணன் மற்றும் வெண்பா நடித்து வரும் 31ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் மாயநதி. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது.

mayanathi 1 - 2025

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இசை அமைத்துள்ளார். இதில் அவர் பெயர் ராஜ பவதாரணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவருக்கு கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது.

mayanathi 2 1 - 2025

இப்படத்தை ராஜ நிலா முகில் நிறுவனம் தயாரித்துள்ளது. தனது தங்கைகாக இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தார் அவருடன் இயக்குனர் அமீரும் உடன் வந்திருந்தார். விழாவில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

mayanathi 3 - 2025

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான அசோக் தியாகராஜன். இவரது சொந்த ஊர் மாயவரம். அதனால், மாயவரத்தில் இருந்து கிளம்பிய நதி என்று சொல்லாம். இக்கதை அப்பா மகள் பாசம் நிறைந்த கதை என்று கூறினார். நான் ஒரு டாக்டர் இந்த சினிமாத்துறை எனக்கு புதிது என்று கூறிய இயக்குனர். டாக்டர் தொழில் என் வேலை ஆனால் சினிமா என் கனவு என்றார்.

mayanathi 4 - 2025

விழாவில் பேசிய சக்திவேல் பிலிம் பேக்டரி சக்தி இளையராஜா குடும்பத்தினரை பற்றி பெருமையாக பேசினார். படத்தின் ஹீரோயின் வெண்பா பேசுகையில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால் பெண் இசை அமைப்பாளர் கிடைத்தது ஒரு ப்ளஸ். கற்றது தமிழ் படத்தில் ஹீரோயின் அஞ்சலியின் ஜீனியர் கதாபாத்திரத்தில் நான் தான் நடித்தேன் என்றார்.

pavadharivi - 2025

இசை அமைப்பாளர் பவதாரணி பேச மிகவும் தயங்கினார். பின் மைக் பிடித்து அவர் பேச தயாரானா போது, கரண்டு கட் ஆனது அங்கிருந்த அனைவரும் தங்களது போனில் டார்ச் அடித்து காண்பித்து, அவரை பேச அழைத்தனர். அப்போது அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.

இயக்குனர் அமீர் பேசுகையில், இப்படி ஒரு இசை குடும்பம் எங்கும் கிடையாது. இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் குறிப்பிட்டு பாராட்டினார். மேலும், பேசிய அவர், தமிழக அரசு விரைவில் மாநில விருதை வழங்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories