December 5, 2025, 11:31 PM
26.6 C
Chennai

ஆஸ்பத்ரிக்கு போன ‘வரு’! எதுக்கு தெரியுமா?

varu 1 - 2025

வரலட்சுமி சரத்குமார் தனது பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து மகிழ்ந்தார்.

நடிகை வரலஷ்மி சரத்குமார் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான குணசித்திர நடிகையாக மாறியிருக்கிறார். இவர் நாயகியாக அறிமுகமாகி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வில்லியாகவும் தற்போது நடித்து உள்ளார்.

மேலும் பல வேறு மாதிரியான கதைகளத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார் வரும் 5 ந் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

தனது பிறந்தநாளை ஒட்டி சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு சென்று, அன்று பிறந்த பச்சிளம் குழந்தையை தூக்கி கையில் எடுத்து கொஞ்சி அந்த குழந்தைக்கு பரிசும் கொடுத்து மகிந்துள்ளார்.

varu - 2025

வரலஷ்மி அடம்பிடிக்கும் குழந்தை என்று அவரே ஒரு நேர்காணலின் போது சொல்லியிருக்கிறார். வரலஷ்மி செய்த இந்த செயலினால் வரலஷ்மிக்கு இருக்கும் இளகிய மனது வெளிபட்டிருக்கிறது என்று பலரும் பாராட்டி வருகின்றனர். வரலஷ்மி சரத்குமார் மற்றும் சாயா எனும் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை.

இவர் லண்டனில் மேலாண்மையில் முதுகலை பட்டம் முடித்து விட்டு இந்தியாவில் வந்து பணியாற்ற துவங்கினார் இந்த இடத்தில் இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வர மும்பையில் உள்ள ஹிந்தி நடிகர் அனுபம் கேர் நடிப்பு பள்ளியில் படித்து பின் நடிக்க வந்தார். 2012 போடா போடி தான் இவருக்கு முதல் படமாகும். அப்படத்தில் சிம்பவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் வரலட்சுமி.

varu - 2025

நடித்த முதல் படமே நாயகியாக வரலஷ்மியை பெரிய அளவில் மக்களுக்கு எடுத்து செல்லாவிட்டாலும் அதன்பின் இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மக்களுக்கு வரலஷ்மியை ஒரு நல்ல நடிகையாய் அறிமுகப்படுத்தியது . வளர்ந்து வரும் நடிகை என்பதனால் இவரின் பிறந்தநாள் பற்றி பலருக்கும் தெரியாது இதனால் சமூக வலைத்தளங்களில் வரலஷ்மியின் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

varu - 2025

இந்த நேரத்தில் வரலஷ்மி குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றது பலரின் கவனத்தை திரும்பி பார்க்கவைத்துள்ளது. மேலும், தனது பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்டாட திட்டமிட்டுள்ளார். வரலஷ்மி தற்போது கிட்டத்தட்ட 9 படங்களில் நடித்து வருகிறார் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories