December 6, 2025, 6:17 AM
23.8 C
Chennai

அந்த நடிகையின் விலகலுக்கு கர்ப்பம் தான் காரணமா?

nayan1 - 2025

காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து நடிகை சமந்தா விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.

சிம்பு, வரலட்சுமி நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய விக்னேஷ் சிவன், அடுத்து இயக்கிய படம், நானும் ரவுடிதான்.

இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி, மன்சூர் அலிகான் உட்பட பலர் நடித்திருந்தனர்.

nayandara 1 - 2025

இந்தப் படம், 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இதன் ஷூட்டிங்கில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது.

இந்நிலையில், விக்னேஷ் சிவன், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். கார்த்திக், கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மெகா பட்ஜெட் படத்தை இயக்க இருந்தார் விக்னேஷ். இதை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

samantha - 2025

பட்ஜெட் அதிகமானதால் அந்தப் படத்தை தயாரிக்க, மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வேறு கதையை விக்னேஷ் சிவன் தயார் செய்தார். அதுதான், காத்துவாக்குல ரெண்டு காதல்.

இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிப்பதாகக் கூறப்பட்டது. இதன் அறிவிப்பு காதலர் தினத்தன்று வெளியானது.

இந்நிலையில், இந்தப் படத்தின் கதை நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கும் அவ்வளவு பிடித்திருந்தது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நடிகை சமந்தா இந்தப் படத்தில் இருந்து விலகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு அவர் கர்ப்பமாக இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

kathuvakula u kadal - 2025

இப்போதைய சூழலில் படத்தில் நடிக்க இயலாது என்று சமந்தா, இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த சமந்தா, தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்தபோது காதலில் விழுந்தார். இவர், நடிகர் நாகார்ஜுனாவின் மகன்.

சில வருடங்களாகக் காதலித்து வந்த அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து நடித்து வந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories