December 7, 2025, 12:24 AM
25.6 C
Chennai

என் குழந்தைகள் பார்த்து சந்தோஷமடைய வேண்டும்..  அரைகுறையாக நடிக்க மாட்டேன்: சாய்பல்லவி!

என்னை பார்ப்பவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக பார்க்கிறார்கள்.

மலையாள திரையுலகம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இளம் நடிகை சாய் பல்லவி. ஆம் நிவின் பாலி நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் பிரேமம். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனம் கவந்தவர் நம் தமிழ் பெண் நடிகை சாய் பல்லவி ஆனால் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து மாரி 2, என்.ஜி.கே என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். மேலும் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகில் கூட மிகவும் பிரபலமான ஒரு நடிகை சாய் பல்லவி.

2d215adb82e7448e0f1f841c8c3b462d - 2025

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார் சாய் பல்லவி. இதில் இவர் பேசியது : நான் ஒரு நடிகையாக சினிமா துறையில் திருப்தியாக இருக்கிறேன். எனக்கு பெரிய ஹீரோயினாக ஆகி சாதிக்க வேண்டும் என்று எண்ணம் கிடையாது. என்னை பார்ப்பவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக பார்க்கிறார்கள். நான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நான் ஒரு முறைக்கு பல முறை யோசித்து பார்த்து தான் முடிவு எடுகிறேன்.

எந்த நிலையிலும் கண்டிப்பாக அரைகுறை உடை அணிந்து நடிக்க மாட்டேன். என்னால் அரைகுறை ஆடையில் நடிக்க முடியாது. 20 வருடங்களுக்கு பிறகு எனது குழந்தைகள் நான் நடித்த படங்களை பார்த்தாலும் அதை பார்த்து சந்தோஷப்படுகிற மாதிரி இருக்க வேண்டும். மேலும் எனது அப்பா, அம்மா, சிநேகிதிகள் என் படத்தை பார்த்தாலும் பெருமைப்படவேண்டும். அப்படிப்பட்ட கதைகளில்தான் நடிக்க சம்மதிக்கிறேன் என கூறினார் நடிகை சாய் பல்லவி.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories