January 19, 2025, 10:03 AM
25.7 C
Chennai

அமர்க்களப் படுத்திய ஆத்விக் அஜித் பிறந்த நாள்!

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் 3வது பிறந்த நாள் மார்ச் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை நேற்று அமர்க்களகமாகக் கொண்டாடப்பட்டது.

அஜித்திற்கு எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து தங்கள் பாசத்தை அஜித் ரசிகர்கள் காட்டி வெளிப்படுத்துகிறார்களோ அந்த அளவுக்கு அவரின் குடும்பத்தின் மீதும் தங்கள் பாசத்தை வெளிப்படுத்துகின்றனர். அதில், அஜித்தின் ரசிகர்கள் அவரது மகன் ஆத்விக்கிற்கு கொடுக்கும் பாசம் தனி ரகம்தான்! ஆத்விக்கின் பிறந்த நாள் என்றாலே போஸ்டர் அடிப்பது, பேனர் வைப்பது, விருந்தளிப்பது, தலைவர் அளவிற்கு உயர்த்தி வசனங்கள் எழுவது என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. காரணம், தமிழக நடிகர்களிலேயே தனித்துவமானவராகவும், தனியானவராகவும் சத்தமில்லாமல் விளம்பரம் ஏதுமின்றி தகுதியான நபர்களுக்கு வலியச் சென்று உதவும் உள்ளம் கொண்டவராகவும் விளங்குபவர் அஜித் என்பதுதான்!

மார்ச் 2ஆம் தேதி ஆத்விக்கின் 3வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த நாள் முழுவதும் அஜித்தின் ரசிகர்கள் ஆத்விக்கை டுவிட்டரில் தெறிக்க விட்டனர். ”HBD PRINCE AADVIK AJITH” என்று டிரண்ட் செய்தனர். குட்டி தலை என்று பதிவிட்டு இருந்தனர். சுவரில் ஆத்விக்கிற்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டியது, வாழ்த்துப் பாடல் பாடி யூ டியூபில் பதிவேற்றம் செய்தது என்று அமர்க்களப்படுத்தி விட்டனர்.

https://youtube.com/watch?v=I8RYVDj5y9I

ALSO READ:  சிவகாசியில் தயாராகியுள்ள 2025ம் ஆண்டு தினசரி காலண்டர்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.