January 19, 2025, 9:02 AM
25.7 C
Chennai

இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா

இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் இளவரசர் ஹாரியின் திருமணம் மே மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்லது. ஹாரி தன்னுடைய நீண்ட நாள் காதலி மெர்க்கல் என்பவரை அன்றைய தினம் கைப்பிடிக்கவுள்ளார். இந்த திருமணத்தில் கலந்து கொள்ள உலகெங்கும் இருந்து 600 பேர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த 600 பேர்களில் ஒருவர் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரியின் வருங்கால மனைவி மெர்க்கல், பிரியங்காவின் நெருங்கிய தோழி என்பதும் மூன்று வருடங்களுக்கு முன் தோழிகளான இவர்கள் அடிக்கடி நேரில் சந்தித்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணத்தில் கலந்து கொள்வது குறித்து ப்ரியங்கா சோப்ரா கூறியபோது, மெர்கல் எனது நெருங்கிய தோழி. அவர் திருமண பந்தத்தில் இணையப்போவது மகிழ்ச்சியை அளிக்கிறது. திருமணத்துக்கு பிறகு அவருடைய வாழ்க்கை முற்றிலும் மாறப் போகிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். மணப்பெண்ணின் தோழியாக நான் இருப்பேன் என்ற தகவல் சரியல்ல. அவருடைய ஒரு தோழியாக திருமணத்தில் நான் கலந்து கொள்கிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்

ALSO READ:  இலவச பாஸை ரூ.500க்கு விற்று கல்லா கட்டிய கும்பல்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.