January 25, 2025, 1:59 AM
24.9 C
Chennai

முதன்முதலாக சொந்தக்குரலில் டப்பிங் பேசும் ரெஜினா

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவர் ரெஜினா. இவர் தற்போது ‘மிஸ்டர் சந்திரமெளலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தில் ரெஜினாவின் கவர்ச்சி கோலிவுட் திரையுலகை அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் முதன்முறையாக சொந்தக்குரலில் டப்பிங் பேசவுள்ளார். இவர் சென்னையை சேர்ந்தவர் என்பதால் தமிழ் டப்பிங் செய்வதில் இவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தை ‘நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய திரு இயக்கி வருகிறார்.

ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், மிமி கோபி உள்பட பலர் நடித்துள்ளனர். விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை தனஞ்செயன் தயாரித்து வருகிறார்.

ALSO READ:  பொங்கல் கொண்டாட்டம்; வருமான வரித் துறை அலுவலகத்தில் வடிவேலு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!