ஹாட் ஃபோட்டோ போட்டு காலை வணக்கம் சொன்ன சாக்‌ஷி!

சீசன் 3 மூலம் அதிக புகழ் பெற்ற அவருக்கு, அதற்கு பிறகு பட வாய்ப்புகள் வந்தன.

சென்னை: பிக்பாஸ் நடிகை வெளியிட்டுள்ள புதிய போட்டோவை ரசிகர்கள் கவிதையாக வர்ணித்துள்ளனர். பிரபல பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான சாக்‌ஷி அகர்வால்,

cd62cef57c81d31cbfd9a2329777dd35 - 2026

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். இப்போது வெளியிட்டுள்ள புதிய கிளாமர் புகைப்படங்களை, ரசிகர்கள் கண்டபடி வர்ணித்தும் சிலர் திட்டியும் வருகின்றனர்.

eb1bd25704b8140e7852363bd3b65a87 - 2026

இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, ‘வணக்கம், விரைவில் என் ஒர்க் அவுட்டை தொடங்க இருக்கிறேன். இதற்கு ரசிகர்கள் கண்டபடி கமென்ட் அடித்துள்ளனர்.

b4ea55762405586aea55e211030f9015 - 2026

‘ஆங்..பாத்தாச்சு பாத்தாச்சு’ என்று ஒரு ரசிகர் கிண்டலாகத் தெரிவிக்க, மற்றொருவர், ‘உங்களோட பிரண்ட் ஆகணும். என் கோரிக்கையை ஏத்துக்கங்களேன்.. பிளீஸ்’ என்று கெஞ்சி இருக்கிறார். இன்னொருவர், இப்படியொரு போட்டோ போடறதுக்கு நீங்க சும்மாவே இருக்கலாம் என்று கூறியுள்ளார். இன்ஸ்டாகிராம் இதயமே, உங்களுக்கு மூச்சு முட்டும் அழகு என்று சிலர் வர்ணித்துள்ளனர்.

54b316ec5e14564a8bd9de5f3f93cd6b - 2026

இதற்கு முன் நேற்று வேறொரு போட்டோவை பதிவிட்டிருந்தார் சாக்‌ஷி. அதையும் ஏராளமான ரசிகர்கள் லைக் செய்திருந்தனர். அதில் ஒரு நெட்டிசன், ‘நான் உங்ககிட்ட சிக்ஸ்பேக்கை எதிர்பார்க்கிறேன். சீக்கிரம் ரெடி பண்ணுங்க’ என்று சொல்ல மற்றொருவர், தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும்போது இப்படியா போட்டோ போடுவீங்க?’ என்று கேட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

e13de656ec95ae877f79a793fb6544f7 - 2026

தமிழில், ராஜா ராணி, ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உட்பட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். ராய் லட்சுமியுடன் சின்ட்ரெல்லா, சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள டெடி, சுந்தர் சியின் அரண்மனை 3 படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 மூலம் அதிக புகழ் பெற்ற அவருக்கு, அதற்கு பிறகு பட வாய்ப்புகள் வந்தன.

b74f102a4f1bbb5544bf111bf29d32d9 - 2026

சாக்‌ஷி, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஹாட் போட்டோக்களை பதிவிடுவது வழக்கம். இதற்காகவே அவர் சிறப்பு போட்டோ ஷுட்டையும் நடத்துவார். இதுபற்றி ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சித்தாலும் கண்டுகொள்ள மாட்டார்.

758e39b0e8b52feceb52ce04c4d131c7 - 2026

அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிப்பது வழக்கம். சில நேரம் அவரும் ஜாலியானா, கேலியான கேப்ஷன்களை பதிவிடுவார்.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories