இது அடக்கி வைக்கப்பட்ட சமுதாயத்தின் எழுச்சிக் குரல்!

சிலை இடிப்பு அரசியல் விவகாரத்தில், பாஜக., தேசிய செயலர் ஹெச். ராஜாவுக்கு ஆதரவாக பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பெரியார் சிலை இடிப்பு கருத்தும், தொடர்ந்து, மயிலாப்பூரில் திராவிடர் கழக குடும்ப அமைப்பினர் நடத்திய பூணூல் அறுப்பு அரசியலும் பலரின் நெஞ்சங்களில் அமிழ்ந்து கிடக்கும் உணர்வுகளைக் கொட்டிக் காட்டச் செய்துள்ளன. வாட்ஸ் அப்பில் வலம் வரும் அப்படியான  ஒரு கருத்து இது..

வலியின் வேதனையை உணர்ந்தால் தான் புரியும் என்பதை இந்து விரோதிகளுக்கு உணர்த்தி இருக்கிறார் ஹெச்.ராஜா.

சிவன் கோவில்களையும் பெருமாள் கோவில்களையும் இடித்துவிட்டு பௌத்த விஹார்களை கட்டவேண்டும் என்று திருமாளவன் சொன்னபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

சிவனையும் பார்வதிதேவியையும் சீமான் இழித்தும் பழித்தும் பேசியபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

தாலி அறுப்புப் போராட்டத்தையும் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தையும் கி.வீரமணி நடத்தியபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

தாலி தேவையா? இல்லையா? என புதிய தொலைக்காட்சி நிறுவனம் விவாத நிகழ்ச்சி ஒன்றை அறிவித்த போது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

திமுக ஆட்சி காலங்களில் சாலை விரிவாக்கம் என்கிற பெயரிலும் அரசு அலுவலகங்கள் கட்டுமானம் என்கிற பெயரிலும் தமிழகம் முழுவதும் எண்ணிலடங்காத கோவில்களை இடித்துத் தள்ளியபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

கற்பு குறித்து கேவலமாக குஷ்பு பேசியபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது திமுகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்று சொல்லிவிட்டு இஸ்லாமிய கிறிஸ்தவ மத பண்டிகைகளுக்கு மட்டும் ஸ்டாலின் வாழ்த்து சொன்னபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

இஸ்லாமியர்கள் ஷிர்க் ஒழிப்பு என்கிற பெயரில் இந்து இறை வழிபாட்டை அழிப்பதற்காக மாநாடு நடத்தியபோது தமிழக அரசியல் தலைவர்கள் அதைத் தட்டிக் கேட்காமல் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

ஆண்டாள் நாச்சியாரை தேவசாசி என வைரமுத்து இகழ்ந்துரைத்த போது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

திருப்பதி கோவிலில் உண்டியலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்கு என்று ஏளனம் செய்து திமுகவினர் யாரும் நெற்றியில் திலகம் வைக்கக்கூடாது என கனிமொழி பேசியபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

இந்து முன்னணி தலைவர்களும் பாஜக நிர்வாகிகளும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட போது இஸ்லாமிய வாக்கு வங்கிக்காக தமிழக அரசியல் கட்சிகள் படுகொலைகளை வேடிக்கை பார்த்தபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

இந்து கோவில்களில் ஐம்பொன் சிலைகளை அறநிலையத்துறை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் திருடி விற்றபோது அதைத் தடுக்காமல் தமிழக அரசியல் கட்சிகள் வேடிக்கை பார்த்தபோது இந்தக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

இந்து பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொண்ட பிறகு அவர்களை செக்ஸ் அடிமைகளாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் விற்பனை செய்யும் அவலம் நடந்தேறும் போதெல்லாம் இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிற்கும்?

கிறிஸ்தவர்கள் ஏழை இந்துக்களை ஆசை வார்த்தை காட்டி மூளைச்சலவை செய்து மதம் மாற்றி இந்து விரோதத்தில் ஈடுபடும் போதெல்லாம் இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

கருணை இல்லம் என்கிற பெயரில் ஆதரவற்ற இந்து முதியோர்களை அழைத்து வந்து பட்டினி போட்டு அவர்களை படுகொலை செய்து எலும்புகளை திருடி கிறிஸ்தவ மெஷினரிகள் விற்பது தெரிந்த போது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

நாத்திக மாநாடு என்கிற பெயரில் இந்து இறைவழிபாடு எதி்ப்பு மாநாட்டை கி.வீரமணி நடத்திய போது அதை தடுத்து நிறுத்தாமல் எதிர்ப்பு தெரிவிக்காமல் தமிழக அரசியல் தலைவர்கள் அதை வேடிக்கை பார்த்தபோது இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும்?

இந்துக்களுக்கு பாதிப்பு வரும்போதெல்லாம் அந்த பாதிப்புகளுக்கு காரணமாக இருந்துவிட்டு குறைந்த பட்சம் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட முன்வராத ஸ்டாலின்! வைகோ! சீமான்! வீரமணி! கொளத்தூர்மணி! சுபவீ! குஷ்பு! திருமுருகன் காந்தி! கனிமொழி! தாமஸ் பாண்டியன்! டேனிமல் ராஜா! வைரமுத்து! பழ.கருப்பையா! ஜவாஹிருல்லாஹ்! உள்ளிட்ட இந்து விரோதிகள் அனைவரும் …

இந்தியாவிற்கு சற்றும் தொடர்பில்லாத அந்நிய ரஷ்ய லெனின் சிலை திரிபுராவில் அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் சாதி வெறியன் ஈவெரா சிலை … என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போடுவது ஏன்?

ஈவெராவை சொன்னவுடன் உங்கள் மனம் ஆற்றாமையில் பதபதைக்கிறதே அதுபோலத்தானே இதுநாள் வரையிலும் உங்களால் இந்துக்களின் மனம் எந்த அளவிற்கு புண்பட்டிருக்கும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்!

இந்துக்களின் மனவேதனையும் இதய ரணமும் எப்படி இருக்கும் என்று திரு.ஹெச்.ராஜா ஜி அவர்கள் உங்களுக்கு ஈவெரா விஷயத்தை மேற்கோள் காட்டி உணர்த்தி இருக்கிறார் அவ்வளவுதான்…

ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் உணர்வுகளின் வெளிப்பாடே திரு.ஹெச்.ராஜா ஜி…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories