வழக்கறிஞர் சொல்லி.. தாமாக முன்வந்து… ப்ளீஸ் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க…!

04 Aug29 Madras High Court - 2026

பா.ஜ.க தேசியச் செயலாளர் H. ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளான நீதியரசர்கள் திரு .ஹூலுவாடி ரமேஷ் மற்றும் திரு. கல்யாணசுந்தரம் ஆகியோரை இத்தாலிய தேசிய காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞர்கள் அணுகினர் !

இதற்கு சட்டத்தில் எங்கு இடம் இருக்கிறது என்று கேட்டு நீதிபதிகள் இத்தாலிய காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞர்களின் கோரிக்கையை நிராகரித்தனர் !

இந்த நிராகரிப்பிற்குப்பின், ஏழாம் டிவிஷன் பெஞ்ச் முன் காங்கிரஸார் வழக்கைக் கொண்டு சென்றனர்! இந்த அமர்வில் நீதியரசர்கள் செல்வம் மற்றும் நிர்மல்குமார் நிதிபதிகளாக இருக்கின்றனர்!

இரண்டாம் டிவிஷன் பெஞ்ச் தள்ளுபடி செய்த வழக்கை ஏழாம் டிவிஷன் பெஞ்ச் ஏற்றுக் கொண்டது !

நீதிபதி திரு.செல்வம் அவர்கள் திரு. H. ராஜா அவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பிற்கான நோட்டீஸூக்கு உத்தரவிட்டார்! அதுவும் தாமகவே முன்வந்து நோட்டீஸ் விடுப்பதாக, காங்கிரஸ் வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்று நோட்டீஸ் விடுத்துள்ளார்!

காங்கிரஸாரின் கோரிக்கைக்குப் பின் ‘தாமாகவே முன்வந்து ‘ என்று உத்தரவு பிறப்பிப்பது சட்டத்தின் அடிப்படையிலும்  பொது நியாயத்தின் அடிப்படையிலும் தவறு!

ஒரே நீதிமன்றத்தில் படிநிலையில் மேலே உள்ள இரண்டாம் நீதிமன்ற அமர்வின் முடிவை கீழே உள்ள ஏழாம் அமர்வு தள்ளுபடி செய்தது சட்டப்படி தவறு !

இந்தத் தவறான உத்தரவை நீதிபதி செல்வம் அவர்கள் பிறப்பித்த காரணம் என்னவோ! இதை நீதிமன்றம் விசாரிக்குமா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories