December 5, 2025, 8:21 PM
26.7 C
Chennai

பாதிக்கப்பட்டவளின் முதுகுக்குப் பின் ‘வேசி’என கிசுகிசுத்துப் பல்லைக் காட்டும் சமூகம்!

02 Aug17 Turist girl - 2025

விரும்பித் தொடப்படுகிற தொடுதல்களைக்கூட ஒரு பெண் மறந்துபோகக்கூடும். ஆனால், தன்னுடல் விருப்பமின்றி ஒரு பொருளைப்போல கையாளப்பட்ட அவமானத்தையும் அருவருப்பையும் அவளால் ஒருபோதும் மறக்கமுடியாது. முதுமை கூடி நினைவு தடம்மாறிப் பிறழும்வரை மனதில் ஊர்ந்து திரியும் புழு அது’

எனக்குத் தெரிந்த ஒரு பெண் தன் பணி மேலாளரால் தொடர்ந்து தகாத தொடுகைக்கு ஆளாக்கப்பட்டுவந்தாள். ஆனாலும், அவளுடைய ஏழ்மையான குடும்பப் பின்னணி அதைச் சகித்துக்கொள்ளச் செய்தது. பிறகு பொறுத்துக்கொள்ள முடியாமல் வேலையை விட்டு நின்றுவிட்டாள்.

“அந்த நாயின்ரை முகம் எனக்குக் கிட்ட வரேக்கை மூக்கிலை ஓங்கிக் குத்தோணும் போலை இருக்கும். ஆனா, அந்தக் கொடுமை எனக்கு நடக்காததுபோல, மரக்கட்டை போல நான் நிக்கப் பழகினன். எதிர்த்தா, வெளியிலை சொன்னா வேலையை விட்டுத் தூக்கிப்போடுவான்”என்று அவள் ஒருநாள் என்னிடம் சொன்னாள்.

சலுகைகளின் நிமித்தம்தானென்றாலும், தன்னால் நேசிக்கப்படாத ஒருவனால் தொடப்படுவதென்பது, அதைச் சகித்துக்கொண்டிருப்பதென்பது பெருந் துன்பம். ‘அப்படியொரு சலுகை தேவைதானா?’எனும் யதார்த்தத்தை உணராத ‘தெய்வங்களை’க் குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒரு பெண்ணின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி, பாலியலை லஞ்சமாகப் பெறும் பெருந்தகையாளர்களே இங்கு அதிகம். சூழலும் வாய்ப்பும் கிட்டியபோதிலும் தன் சக உயிரைச் சங்கடப்படுத்தாத ஆண்களும் (மிக அரிதாக) உளரென்பதை மறுப்பதற்கில்லை.

“ஏன் முன்னமே சொல்லவில்லை?”என்பது போன்ற கேள்விகள் அபத்தமானவை. குற்றம் இழைத்தவரை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவளின் முதுகுக்குப் பின்னால் ‘வேசி’என கிசுகிசுத்துப் பல்லைக் காட்டுகிற சமூகந்தானே இது?

#metoo

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories