சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கூறும் பொய்கள்!

01 Oct19 dhin sabari malai - 2026

சபரிமலை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கூறும் பொய்கள்; நேற்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் RSS தான் வழக்கு 2006 ல் தொடுத்தது என பொய்யான தகவல்களை கொடுத்துள்ளார்.

1991 இல் கேரள உயர் நீதிமன்றம் 10 முதல் 50 வரையிலான பெண்கள் செல்ல தடை விதித்து தீர்ப்பளித்தது.

2006 இல் கன்னட நடிகை ஜெயமாலா 28 வயதில் சபரிமலை சென்றதாக பரபரப்பை உண்டாக்கினார். இது சம்மந்தமான வழக்கை கம்மூனிஸ்ட் அரசாங்கம் கிரைம் பிராஞ்ச் க்கு மாற்றி விட்டு பிறகு கைவிட்டது.

2006 இல் இந்தியன் இளம் வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யபட்டது பெண்களை அனுமதிப்பதற்காக. இவர்களை தான் இன்று Rss என முத்திரை குத்த பார்க்கிறது கம்மூனிஸ்ட் அரசு.

அதற்கு வலு சேர்க்க 2007 நவம்பர் மாதம் வழக்கறிஞர்கள் துணையுடன் கம்மூனிஸ்ட் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தெடுத்தது பெண்களை அனுமதிக்கலாம் என. (அதற்கான ஆதாரங்களை லிங்க் ல் இணைத்துள்ளோம். )

ALSO READ:  தகுந்த வைத்தியம் தேவை!

2016 இல் உச்ச நீதிமன்றம் அரசின் நிலைபாட்டை கேட்டது. அப்போது இருந்த காங்கிரஸ் அரசு அனுமதிக்க முடியாது என மறுத்தது.

ஆனால் அதே ஆண்டு தேர்தலில் வென்ற கம்யூனிஸ்ட் அரசாங்கம் முதல் வேலையாக பெண்களை சபரிமலையில் அனுமதிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றத்தில் கூறியது.

https://indianexpress.com/article/india/sabarimala-verdict-state-temple-board-shifted-stands-depending-on-party-in-power-5378908/

https://wap.business-standard.com/article-amp/bs/sc-observes-sabarimalas-women-entry-ban-unconstitutional-an-explainer-118071900333_1.html

https://www.thehindu.com/news/national/sabarimala-temple-entry-supreme-court-mentions-keralas-flip-flops/article24454385.ece

https://www.theweek.in/wire-updates/national/2018/09/28/lgd87-sc-sabarimala-kerela%20govt.html

Sabarimala Case : A brief History and Timeline

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories