கோயிலில் திருமணம் செய்ய தடை! ஏழை அன்பர்களை வஞ்சிக்கும் அறநிலையத் துறை!

kovai koniamman temple1 - 2026

கோவை கோனியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பை பார்க்க நேர்ந்தது.

கோவிலில் திருமணம் செய்ய அனுமதி இல்லை. மீறித் திருமணம் செய்தால் மணமக்கள், துணை நிற்போர் மேல் நடவடிக்கை
எடுக்கப் படும்.!

இந்துசமயத்தையும், அதன் வழிநடப்பவரையும், கோவிலுக்கு வரவிடாமல் தடுக்க அறநிலையத்துறை இதைவிட நல்ல காரியம் செய்ய முடியாது!

kovai koniamman temple - 2026

கோவிலில் திருமணங்கள் யாரெல்லாம் செய்வார்கள்? ஏழை, எளியவர்கள், திருமண மண்டபச் செலவு செய்ய இயலாதவர்கள், பணமிருந்தாலும் வேண்டுதல் நேர்ந்து கொண்டவர்கள், இப்படியானவர்கள் மாத்திரமே, கோவில் திருமணங்களை விரும்புகிறார்கள்.!! இவர்களெல்லாம், வேற்று மதத்தவரோ, பயங்கரவாதிகளோ அல்லர்.!

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கோவிலில் திருமணத்தை நடத்த மாட்டார்கள்.! கோவிலில் திருமணம் செய்தால் செலவு சுருக்கம், நேரமும் மீதமாகும் .! மேலும் இறைவன் சாட்சியாக நடக்கும் திருமணமென்பதால், மணவாழ்வு உறுதிப்படும் என்கிற நம்பிக்கையும் நமது மக்களுக்கு இருக்கிறது!! 

இந்து மக்களின் நன்கொடையாலும், ஆதரவாலும் கட்டப்பட்ட இக்கோவிலில், இறை நம்பிக்கை உள்ளோர் திருமணம் செய்யக் கூடாது என விளம்பரத்தட்டி வைக்க, இக்கோவில் வருமானத்தில் பிழைப்பு நடத்துகிற அறநிலையத்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது.!??

கோவிலில் கூட்ட நெருக்கடி, பாதுகாப்புக் குறைவு, மாசுக்கட்டுப்பாடு என இவர்கள் ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.!! ஒரு திருமணம் அதிகப்பட்சம் ஒண்ணரை மணி நேரத்தில் முடிகிற நிகழ்வுதானே.!?? 

பழனி திரு ஆவினன் குடி முகூர்த்தநாளில் சுமார் நூறுக்கு மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன.!!

அவ்வளவு ஏன் கோவை ஈச்சனாரி கோவிலில், பேரூர் கோவிலில், பா.நா.பாளையம் பெருமாள் கோவிலில் திருமணம் நடத்த அனுமதி உள்ளதே.!!  கோவில் பாதுகாப்பு, சுகாதாரம் காக்க, திருமணம் செய்பவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டியதுதானே.? இது கோவில் நிர்வாகத்தின் கடமைதானே.? 

இதை ஏதோ சட்டவிரோதமான செயலெனத் தடை செய்திருப்பது நியாயமற்ற செயல்!

  • பி.ராம்ராஜ் பழனி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories