கிரைம் நியூஸ்

கண்ணாமூச்சி விளையாட 8 வயது சிறுமியை அழைத்து.. 7 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை!

நான்கு பேர் சிறார் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டனர். மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், சுமார் 12 வயதுடைய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மனைவியின் நடத்தை மீது சந்தேகம்! தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற கணவன்!

அடிக்கடி செல்போனில் பேசக்கூடாது என்று அவரை கண்டித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வீட்டை எழுதி தர கேட்ட அண்ணன்! மறுத்த தங்கையை குத்திக் கொல்ல முயற்சி!

தன் தங்கையின் கை விரல்கள் மற்றும் முதுகில் கத்தியால் வெட்டியுள்ளார்.

திருமணமாகி ஒரே மாதம்.. மனைவி ‘அதற்கு’ மறுத்ததால் கொலை செய்த கணவன்!

திருமணமாகி இதுவரை தாம்பத்திய உறவுக்கு வராத மனைவியை ஆத்திரத்தில் கணவர் கொலை செய்துள்ளார்.

வீட்டு வேலைக்கு வர மறுத்த வேலைக்காரர்! வலுக்கட்டாயமாக மொட்டையடித்த பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி!

ஸ்ரீகாந்த் மீது மது பிரியாவின் வேலையாட்கள் கம்பு, இரும்பு பைப் போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்

குளிக்கும் போது அண்ணியை வீடியோ எடுத்து மிரட்டிய கொழுந்தன்! குடும்பத்தையே தேடும் போலீஸ்!

அந்தப் பெண் தங்கியிருந்த போது அவர் குளிப்பதை சீனிவாச ரெட்டியின் தம்பி கிஷோர் மறைந்திருந்து வீடியோவாக எடுத்துள்ளார்.
- 2026

காட்டிற்குள் 15 வயது சிறுமியின் உடல்.. பாலியல் வன்கொடுமை செய்து தலையை துண்டித்து கொலை! தலையை தேடும் போலீஸார்!

பாதிக்கப்பட்டவரின் தலைக்காக அவர்கள் இன்றும் காடுகளில் தேடி வருவதாகவும் ஆனால் இதுவரை அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை, இதனால் அவரது அடையாளத்தை உறுதி செய்வது கடினம் என்றும் ராஜக் கூறினார்.

பச்ச பிள்ளைய.. பந்து போல தூக்கி தூக்கி போட்டு கொன்ற தந்தை! வைரல் வீடியோ!

பலமுறை அந்த குழந்தையை சோபாவின் மேல் தூக்கி போட்டு பந்தை போல மேலே கீழுமாக போட்டு உள்ளார்.

உறங்கிக் கொண்டிருந்த தாயையும் சகோதரனையும் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுமி!

தாயையும், சகோதரனையும் சுட்டுக்கொன்றதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது தாக்குதல்!

இதில் காவலர்கள் அன்பழகன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கங்கைக் கரையில் நின்று பெண் நிர்வாண செல்ஃபி! போலீசார் வழக்கு பதிவு!

அந்த பெண்ணிடம் இது தவறு என்று எடுத்து கூறியும் அந்த பெண் துணியே இல்லாமல் ரிஷிகேஷுல் பல இடங்களில் நின்று போட்டோ எடுத்தபடியே இருந்தார்

அதிகமாய் உணவு கேட்ட ஒரு வயது குழந்தை! தாயும் பாட்டியும் சூடு வைத்த கொடூரம்!வைரல் வீடியோ!

குழந்தையின் உடலில் தீக்காயங்கள் பார்த்த தந்தை இம்ரான்பாஷா அது குறித்து மனைவியிடம் கேட்டார்.
- 2026

Recent articles