கிரைம் நியூஸ்

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பெண்! வெளிநாடு சென்ற அதிர்ச்சி சம்பவம்!

இதற்கிடையில், அந்த குடியிருப்பில் வசித்து வந்த நபர்களில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

காட்டு பன்றிகளை கொல்ல வைத்த வெடி! பசு உயிரிழப்பு!

பசுவின் வாயில் நாக்கு மற்றும் குரல்வளை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பேயை விரட்ட மலம் உண்ண செய்து தீயில் தள்ளி கொடுமை! மந்திரவாதி கைது!

நெருப்பில் குதிக்க வைத்தும் கொடுமை படுத்தியதில் அவரின் உடலில் நெருப்பு காயங்கள் ஏற்பட்டு,அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக மாறியது .

காம்ப்ளானில் இருந்த பல்லி! சிறுவனை மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர்!

இரவு கடந்த மாதம் வாங்கிய காம்ப்ளான் பாக்கெட்டை திறந்து சிறுவன் ரித்திக் விஜய்க்கு பாலில் கலந்து கொடுத்து உள்ளார்.

பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி பாலியல் பலாத்காரம்! தயாரிப்பாளர் தலைமறைவு!

திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்ட பலரும் Me Too என்ற டேக்கில் பேசி வந்தனர்.இவ்விசயத்தில் மலையாள சினிமாவில் புரட்சியே நடைபெற்றது...

மகள் கண்முன்னாலே சுடப்பட்ட தந்தை! உதவிக்கு கதறி அழும் மகள்! வீடியோ காட்சி!

சி.சி.டி.வி காட்சிகளில் விக்ரம் ஜோஷி தனது மகளுடன் பைக்கில் செல்வது தெரிகிறது. ஒரு அடையாளம் தெரியாத கும்பல் அவரைத் தடுத்து அவரைத் தாக்கத் தொடங்கின
- 2026

3 மணி நேரம் 12 கிமீ ஓடி கொலையாளியைப் பிடித்த நாய்!

அங்கு மோப்பம் பிடித்த துங்கா, சுமார் 3 மணி நேரத்தில் 12 கிமீ தூரம் ஓடி சூலக்கெரேவை அடுத்துள்ள காஷிப்பூரா பகுதியில் இருந்த ஒரு வீட்டினை துங்கா நாய் வட்டமடித்தது.

ஏரியில் மிதந்த ஆண் சடலம்!

கவுரம்மா ஏரிக்கரையில் அமர்ந்து, குடிமகன்கள் மது அருந்துவது வழக்கம். இதுபோல், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், இளைஞரை கொலை செய்து, ஏரியில் தூக்கி வீசியிருக்க வாய்ப்புள்ளது.

மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்து விட்டு இரு மகன்களுடன் தற்கொலை!

அதே அலுவலகத்தில் பணிபுரியும் கணக்காளரும் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது.

கோழியால் வந்த சண்டை கொலையில் முடிந்த சோகம்!

குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர்.

ஓட்டுநரை தாக்கிய புகார்: காவலர்கள் 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

இப்புகாரின் எதிரொலியாக சம்பவத்தன்று 5-வது டெல்டா போலீஸ் படையில் பணியிருந்த 6 காவலர்களை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து

சர்ச் உச்சியில் ஏறி குடும்பத்தோடு தற்கொலை மிரட்டல் விடுத்த ஊழியர்!

பொதுமக்கள் தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், காவல்துறையினரும், பாதிரியார்களும் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு
- 2026

Recent articles