கிரைம் நியூஸ்

குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை! உயிருக்கு போராடும் தாய்!

தனது குழந்தையை கொன்றுவிட்டு இளம் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில்...

10 மாதமேயான காதல் திருமணம்.. பேச்சைக் கேட்காத மனைவி! கணவன் தூக்கிட்டு தற்கொலை!

தனது பேச்சை மனைவி கேட்கவில்லையே என்று விரக்தியடைந்த சங்கர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஃபேஸ்புக்கில் அறிமுகமான பாகிஸ்தான் காதலி! இராணுவ ரகசியங்களை கூறிய வீரர்!

பெண்ணிடம் சில இராணுவ இரகசியங்களை கசிய விட்டதாகவும், அந்த பெண் அதனை பாகிஸ்தான் இராணுவத்திற்கு விலைபேசி விற்றுள்ளார்

அணையில் குளிக்க சென்ற நண்பர்கள்! அடுத்தடுத்து நேர்ந்த விபரீதம்!

தங்களின் கண்முன்னே நண்பர்கள் 5 பேரும் தண்ணீரில் மூழ்கி அதை கண்ட மற்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தாயை 90 முறைக்குத்தி தலையை வெட்டி வெளியே வீசிய மகள்!

சமயலறையிலிருந்த 7 கத்திகளை பயன்படுத்தி தன் தாயின் உடல் முழுவதும் சுமார் 90 முறை கொடூரமாக தாக்கியிருக்கிறார்.

13 வயது இந்து சிறுமியை வீடு புகுந்து கடத்தல்! மதம் மாற்றி கடத்தியவனோடு திருமணம்!

ஆயுதம் ஏந்திய ஐந்து ஆண்கள் வீட்டிற்குள் புகுந்து கடத்தி சென்றதாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.
- 2026

கணவனை இழந்த பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

மாலையில் அந்த பெண் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது இரு இளைஞர்கள் அந்த பெண்ணை ஒரு பைக்கில் தூக்கி சென்றார்கள்.

கொரோனா ஊசி போடறேன்.. மயக்க ஊசி போட்டு திருடிய உறவு பெண்!

வீட்டில் உள்ள அனைவரும் மயக்கம் அடைந்த பின்பு சத்யா அந்த வீட்டு பெண்கள் அணிந்திருந்த நகைகள் என மொத்தம் 19 சவரன் நகைகளை திருடி விட்டு இரவோடு இரவாக தப்பி ஓடியுள்ளார்.

இறைதூதர் என்று கூறி பெண்ணிடம் பாலியல் கொடுமை நகை பணம் பறித்த மதபோதகர்!

மத ரீதியான வகுப்புகள் என்ற பெயரில் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்

வருமானவரி அதிகாரிகள் போல நடித்து பணம் நகை பறிப்பு!

கையெழுத்திட்ட ஆவணங்கள், போலி ஸ்டாம்புகள் போன்றவற்றை காண்பித்து ரூ.45 இலட்சம் மற்றும் 60 பவுன் நகைகளை அவரிடமிருந்து வாங்கி சென்றனர்

பேருந்திற்காக நின்றவர் மீது மோதிய வேன்! அக்கா தம்பி உயிரிழப்பு!

வேனில் பயணம் செய்த 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திருமணம் ஆகி ஒரே வாரம்.. கொன்னுட்டாங்களே.. மகளை இழந்த பெற்றோர் கதறல்!

தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி சொத்து மற்றும் நகை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.
- 2026

Recent articles