தாயை 90 முறைக்குத்தி தலையை வெட்டி வெளியே வீசிய மகள்!

murder-1
murder-1

ஆஸ்திரேலியாவில் பெற்ற தாயை 90 முறை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்த இளம்பெண்ணிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 57 வயதுடைய ரீட்டா காமிலெரி என்ற பெண் கடந்த 2019 ஆம் வருடம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் ரீட்டா காமிலெரியின் மகள் ஜெசிகா காமிலெரியை(27) கைது செய்துள்ளனர். அப்போது அவரின் உடல் முழுக்க ரத்தம் வழிந்துள்ளது.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தற்போது நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றம், ஜெசிக்காவிற்கு 21 வருடங்கள் மற்றும் 7 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் விசாரணையில் ஜெசிகா, தன் தாயார் தன்னை உளவியல் சிகிச்சைக்கு அனுப்ப முயன்றதால் கொடூர தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் சமயலறையிலிருந்த 7 கத்திகளை பயன்படுத்தி தன் தாயின் உடல் முழுவதும் சுமார் 90 முறை கொடூரமாக தாக்கியிருக்கிறார். அதன் பின்பு, அவரின் தலையை துண்டித்ததோடு ரத்தம் வழிய வீட்டிற்கு வெளியில் கொண்டு சென்று நடைபாதையில் வீசியிருக்கிறார்.

அதன் பின்பு அவரே காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளார். மேலும் தன் தாயின் கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் முதலில் பேசிய அவர் அதன் பிறகு தற்காப்புக்காகதான் கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிரேத பரிசோதனையில் ரீட்டா காமிலெரியின் உடலில் சுமார் 100 முறை கத்தியால் குத்தப்பட்டதற்கான காயங்கள் இருந்துள்ளது.

இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஜெசிகாவின் வாதங்களை எதனையும் நீதிபதிகள் ஏற்கவில்லை. எனினும் ஜெசிகா உளவியல் ரீதியான பாதிப்பு அடைந்தவர் என்பது மட்டும் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories