December 6, 2025, 12:43 PM
29 C
Chennai

கணவனை இழந்த பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை!

vankodumai - 2025

இரவில் தனியாக சென்ற கணவனை இழந்த ஒரு பெண்ணை நான்கு பேர் கடத்தி சென்று பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

ஜார்க்கண்டின் டும்கா மாவட்டத்தில் வசிக்கும் ஒரு 17 வயதான பெண்ணின் கணவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

இந்நிலையில் அந்த பெண்ணின் வீட்டில் கழிப்பறை கிடையாது. அதனால் அந்த பெண் அந்த ஊரின் ஒதுக்கு புறமான ஆற்றங்கரையோரம் இயற்கை உபாதையை கழிக்க செல்வார்.

இதை அந்த பகுதியிலிருக்கும் சில இளைஞர்கள் நோட்டமிட்டுள்ளார்கள். அதன் படி கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலையில் அந்த பெண் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது இரு இளைஞர்கள் அந்த பெண்ணை ஒரு பைக்கில் தூக்கி சென்றார்கள்.

அவரை ஷிகரிபரா மற்றும் கதிகுண்டின் எல்லையில் உள்ள ஒரு ஆற்றின் அருகே, அவர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு ஏற்கனவே காத்திருந்த மேலும் இரு இளைஞர்கள் சேர்ந்து அவரை வரிசையாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதன்பிறகு அந்த பெண் அங்கிருந்து தப்பி சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பாலியல் வழக்கை அந்த இளைஞர்கள் மீதுபதிவு செய்து அவர்களை தேடி வந்தார்கள்.

இப்போது ராஜு கெவத், சுனில் மற்றும் ரஞ்சித் கெவாட் என்ற மூன்று குற்றவாளிகளை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். நான்காவது குற்றவாளி சந்தீப் கெவத் தற்போது தலைமறைவாக உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories