Monthly Archives: November, 2017

தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு வைகோ கண்டனம்

தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூடு வைகோ  கடும்கண்டனம்  தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அவர் வெளியிட்டு அறிக்கையில் நவம்பர் 13 திங்கள் கிழமை அன்று பிற்பகல் 4 மணி அளவில்,...

131 வது ஆண்டுவிழா கொண்டாடும் ஹோல் பஞ்ச்

இன்று நாம் காகிதங்களை வரிசைப்படுத்தி துளையிட்டு கோப்புகளில் சேமிப்போம் அல்லவா அந்த துளையிடும் ஹோல் பஞ்ச் கண்டுபிடிக்கப்பட்டு இன்றோடு 131 ஆண்டு ஆகிறது 131, வது ஆண்டுவிழாவை கொண்டாடும்...

வாழ்வுக்கு வழி காட்டுங்கள் குமுறும் பொதுசேவை மைய உரிமையாளர்கள்

விருதுநகர் மாவட்ட  மத்திய அரசின் பொது சேவை உரிமையாளர்களின்    மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்  அவர்கள் அளித்த கோரிக்கைமனுவில்  வைவா  (விஐவிடபிள்யூ) என்கிற அமைப்பு விருதுநகர் மாவட்ட அளவில் உள்...

கீழப்பாவூரில் இருந்து நெல்லைக்கு பேருந்து கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்

கீழப்பாவூரில் இருந்து நெல்லைக்கு  புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்.தென்காசியை அடுத்த கீழப்பாவூர் பகுதியில் இருந்து நெல்லையில் உள்ள ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் ஏராளமான மாணவிகள் கல்வி...

அறந்தாங்கி பள்ளியில் மாறுவேடப்போட்டி

அறந்தாங்கிஅறந்தாங்கி ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாறுவேடப்போட்டி நடந்தது.போட்டிக்கு பள்ளி தாளாளர் சேக்சுல்தான் தலைமை வகித்தார்.மெட்ரிக் பள்ளி முதல்வர் முத்துகுமார் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்ஜனனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போட்டியில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு...

அறந்தாங்கியில் நகராட்சி அதிகாரிகள் குடிநீரை ஆய்வு செய்தனர்

அறந்தாங்கிஅறந்தாங்கியில் நகராட்சி அதிகாரிகள் காலை நேரத்தில் குடிநீரை ஆய்வு செய்தனர்.தமிழகம் முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசின் உத்தரவின் பேரில் நகராட்சி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக...

அறந்தாங்கி அருகே எரிச்சியில் வேகத்தடை கோரி பள்ளி மாணவர்கள் மறியல்

அறந்தாங்கிஅறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் பள்ளி மாணவியை கார்மோதியதைகண்டித்தும் மோதியவரை கைது செய்யகோரியும் பள்ளி எதிரே வேகத்தடை அமைக்ககோரியும் மாணவர்கள் பஸ் மறியல் செய்தனர்.அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது...

அறந்தாங்கி அருகே அழியாநிலையில் மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

அறந்தாங்கிஅறந்தாங்கி அருகே அழியாநிலையில் மணல்கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல்செய்தனர்.அறந்தாங்கி அருகே அழியாநிலைபகுதியில் இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின்பேரில் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார்...

5வது நாளாக தொடரும்… வருமான வரி சோதனை!

ஜெயா டிவி அலுவலகம், விவேக் வீடு, கிருஷ்ணபிரியா வீடு உள்ளிட்ட இடங்களில், கடந்த நான்கு நாட்களாக, 'ரெய்டு' நடந்து வந்தது. இந்நிலையில் பல இடங்களில் 5வது நாளாக இன்றும் ரெய்டு தொடர்கிறது.காஞ்சிபுரம் மாவட்டம்...

கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய மான் மீட்பு

நெல்லை மாவட்டம்சுரண்டை அருகே வெள்ளக்கேட்டை என்ற கிராமத்தில் சுமார் 40 அடி ஆழ கிணற்றில் வழிதவறி வந்த  மான்கிணற்றில்  தவறி விழுந்து     உயிருக்கு போராடிய மானை தகவல் அறிந்து வந்த   சுரண்டை...

செட்டாப்பாக்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து: அமைச்சர் எச்சரிக்கை!

செட்டாப்பாக்ஸ்க்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் 70 லட்சத்து 52ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது....

திருநங்கைகளுகு மறுவாழ்வு ;- ராஜி ரகுநாதன்

திருநங்கைகளுகு மறுவாழ்வு ;- ராஜி ரகுநாதன் விழுப்புரத்தில்திருநங்கைகளுக்கான சட்டவிழுப்புணர்வு முகாம். மற்றும் பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி முகாமும் நவம்பர் 10ஆம் தேதி துவங்கப்பட்டது.  இந்த முகாமில் மக்கள் நீதிமன்ற நீதிபதி ராஜலக்ஷ்மி தலைமை தாங்கி திருநங்கைகள்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.