Monthly Archives: February, 2018
உண்மைத் தமிழர் வாழ்க்கை நெறி!
தமிழர் வாழ்வியல் களஞ்சியமாம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொல்லும் தமிழர்க்கான அடையாளத்துடன் கூடிய வாழ்க்கை அறநெறி!
அதிசயம்! ஆச்சரியம்! ஊமைகளைப் பேச வைக்கும் ஒரு பாடல்!
சிந்து பைரவி ராகத்தில், ஊமைகளை பேச வைக்கும், நவ துவார அடைப்பு நீக்கும் அத்தகைய மகிமை வாய்ந்த பாடல் இதுதான்...
மலைகளில் சிலுவை! கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளை போகும் நம் நாடு!
கிறிஸ்தவ அதிகாரிகள் மூலம் அது church க்கு தெரிவிக்க பட்டு அவர்களும் அதற்க்கு விண்ணப்பிப்பர். அவர்களுக்கு மிக சொற்பமான விலைக்கு அது கிடைக்கும். இது தனி முறை.
நாட்டின் கௌரவத்தை மீட்டெடுத்த கா.சி. வேங்கடரமணி
சிறுவயதில் இவர் கண்ட இந்தக் குறையே நாட்டின் மீதான, சமூகத்தின் மீதான மறுசீரமைப்புக் களத்தை கண்முன் நிறுத்தியது. அதுவே படைப்புக் களத்தில், "களை' எடுத்து உணர்ச்சி உரமூட்டியது.
அரசு இயந்திரம் கிறிஸ்துவ மிஷனரிகளிடம் விலைபோயுள்ளது வெட்கக்கேடு: ஹெச்.ராஜா
செயின்ட் ஜோசப் கருணை இல்லத்துக்கு இன்னும் 2 நாட்களில் சீல் வைக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகமது தெரிவித்திருந்தார்.
1590 ‘தமிழர்’ பொணங்கள காட்டாம…. ஐஐடி.,ல வாழ்த்துப்பா பாடலைன்னு ஆரமிச்சிட்டீங்களே! ஒருவேளை ‘அது’ உண்மையோ?
இந்த விவகாரம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகி, தமிழக அரசாலும் கிடப்பில் போடப்பட்ட விவகாரமாக மங்கித்தான் போயுள்ளது. ஊழல் கரங்கள் நீளும் வரை, உண்மைக்கும் உழைப்புக்கும் மதிப்பிருக்காது என்று சும்மாவா சொன்னார்கள்!
மாசித் திருவிழா 7ம் நாளில் தங்க சப்பரத்தில் திருச்செந்தூர் முருகன்
முன் புறம் வள்ளி, தெய்வானையுடனும், பின் புறம் நடராஜர் கோலத்திலும் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
போனி கபூருக்கு ஹோட்டல் மிரட்டல்?: ஸ்ரீதேவி மது அருந்தவில்லை!: திகில் கிளப்பும் வாட்ஸ்அப் உலாத்தல்கள்
ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் நீள்கிறதே என்று பரவலாக விவாதங்கள் சூடு கிளம்பிய நிலையில், ஸ்ரீதேவி மரண விவகாரத்தை துபை போலீஸார் அந்நாட்டு பொது நீதித்துறையிடம் மாற்றியுள்ளது.
விமர்சனங்களை விலக்கி தள்ளுங்கள்
நம் வாழ்க்கையின் பெரும்பகுதி மற்றவர்களுக்காகவே வாழப்படுகிறது. மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்காகவே வாழப்படுகிறது. மெக்காளிக்கல் படிக்க ஆசைப்பட்ட மகனிடம், டாக்டருக்கு படி நல்லா சம்பாதிக்கலாம் என்கிறார் அப்பா. அப்பாவின் விருப்பத்திற்காக உடன்படுகிறான் மகன். அவனுக்கான வாழ்க்கையை...
கடற்கரையில் ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம்!
அதில், வி மிஸ் யு எனப் பொருள் பட, நாங்கள் உங்கள் பிரிவால் வாடுகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
1590 தமிழரைக் கொன்று எலும்புகளை விற்ற கேரள பாதிரியைக் கண்டிக்காத வைகோ மன்னிப்பு கேட்க ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, பாதாள அறையைத் திறந்து, சோதனை செய்ய வேண்டும்; பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்
நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல்: உடற்கூறாய்வில் தெரிய வந்த அதிர்ச்சி!
நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதேவி குளியறையில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Explore more
Read more
With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.