கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: பொன்முடி அறிவிப்பு 

ponmudi - 2026
#image_title

தமிழ்நாட்டில்  கலை அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 30 ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

மேலும் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கையிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அரசு கலைமற்றும்  அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்க்கு இதுவரை   2, லட்சத்து 46 ஆயிரத்து 295 மாணவ மாணவியர் விண்ணப்பம் செய்துள்ளனர். 

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  உள்ள 1 லட்சத்து 7,ஆயிரத்து 299.மாணவர் சேர்க்கையிடங்களில் இதுவரை 80,804 இடங்கள் நிரப்ப பட்டுள்ளன. தற்போது 27 ஆயிரத்து 215 மாணவர் சேர்க்கையிடங்கள் காலியாக உள்ளன

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர அதிகளவில் மாணவர்கள் முன் வருவதால் மாணவர் சேர்க்கை தேதியை 30 ம் தேதிவரை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கையிடங்களை  20 சதவீதம் கூடுதலாக  அதிகரிக்கவும், அரசு  உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும்,  சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் என மாணவர் சேர்க்கை  அதிகரித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 3 ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்.

இட ஒதுக்கீடுகளுக்கு அடிப்படையிலேயே   கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படாது.மாநில கல்விக் கொள்கையே கடைபிடிக்கப்படும் . தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக குழு அமைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories