கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு: பொன்முடி அறிவிப்பு 

ponmudi - 2026
#image_title

தமிழ்நாட்டில்  கலை அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 30 ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

மேலும் கூடுதலாக 20 சதவீத மாணவர் சேர்க்கையிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

அரசு கலைமற்றும்  அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்க்கு இதுவரை   2, லட்சத்து 46 ஆயிரத்து 295 மாணவ மாணவியர் விண்ணப்பம் செய்துள்ளனர். 

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்  உள்ள 1 லட்சத்து 7,ஆயிரத்து 299.மாணவர் சேர்க்கையிடங்களில் இதுவரை 80,804 இடங்கள் நிரப்ப பட்டுள்ளன. தற்போது 27 ஆயிரத்து 215 மாணவர் சேர்க்கையிடங்கள் காலியாக உள்ளன

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர அதிகளவில் மாணவர்கள் முன் வருவதால் மாணவர் சேர்க்கை தேதியை 30 ம் தேதிவரை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்போது அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கையிடங்களை  20 சதவீதம் கூடுதலாக  அதிகரிக்கவும், அரசு  உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும்,  சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் என மாணவர் சேர்க்கை  அதிகரித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 3 ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்.

இட ஒதுக்கீடுகளுக்கு அடிப்படையிலேயே   கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படாது.மாநில கல்விக் கொள்கையே கடைபிடிக்கப்படும் . தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக குழு அமைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories