புதுக்கோட்டை: அனுமன் திருச்சபையினரின் ‘கல்வி விருது’ வழங்கல்!

pudukkottai kalvi viruthu0 - 2026

புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில் மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது .

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி பெரிய மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில் அரசு பொது தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெற்ற 10 -ஆம் வகுப்பு, , பிளஸ் -2 மாணவ மாணவிகளுக்கான கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அரசு பொது தேர்வு ஏழுதிய 10 -ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிபாடு ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜையில் கலந்து கொண்டு தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு அனுமன் திருச்சபையினர் விருதுகள் தொடர்ந்து 11 ஆண்டுகளாக கல்வி விருது வழங்கப்பட்டு வருகிறது .

அதன் தொடர்ச்சியாக, நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு திருக்கோகர்ணம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் லதா கந்தசாமிதலைமை வகித்தார். ஆஞ்சநேயர் திருக்கோயிலி கே.மணி குருக்கள் அனைவரையும் வரவேற்றார். கவிஞர் நிலவை பழனியப்பன் முன்னிலை வகித்தார்

pudukkottai kalvi viruthu - 2026

புதுக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் கே.ஜி. பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10 -ஆம் வகுப்பு, பிளஸ் – 2 தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் ,மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கல்வி விருது வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்வில் ஜெ ஜெ கல்லூரி பேராசிரியர் அனிதா ராணி திருக்கோகர்ணம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சினிவாசன், , மன்னர் கல்லூரி பேராசிரியர் நாகேஸ்வரன், பல்வேறு பள்ளிகளின் தலைமை யாசிரியர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர்கள் சமூகஆர்வலர்கள் மேப் டைலர் வீரையா நகர்மன்ற உறுப்பினர் கார்த்திக் மெஸ் மூர்த்தி, கவிதா மெட்டல் முருகேசன், லெட்சுமணன் உள்ளிட்டோர், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபை நிர்வாகிகள்வெகு சிறப்பாக செய்தனர். ஆன்மிக நெறியாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.


செய்தி/படம்: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories