மேலப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சந்திரயான் வெற்றிக் கொண்டாட்டம்!

melappavur govt school celebrate chandrayaan - 2026
#image_title

மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 24.08.2023 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன் 3 ராக்கெட் நிலவில் நிலைநிறுத்த பட்ட இந்த நிகழ்ச்சியை மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கொண்டாடினார்கள்.

இந்திய ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த சந்திராயன் 3 விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர காரணமாக இருக்கிறது என்று மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நல்ல நிகழ்வை கொண்டாடும் விதமாக பள்ளியில் காலை பிரார்த்தனை கூடத்தில்.. பழைய மாணவர் சங்கத்தின் சார்பாக மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

சந்திராயன் 3 நிலவில் கால் பதித்த இந்தத் திட்டத்தில் மேலப்பாவூர் அரசு மேல் நிலையில் படித்த திருச்சிற்றம்பலத்தைச் சார்ந்த மாணவர் திரு சண்முகவேல் அவரும் பங்காற்றி உள்ளார் என்ற செய்தியை மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கரகோஷம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு பாக்கியநாதன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

பழைய மாணவர் சங்க பொறுப்பாளர் திரு பாலகிருஷ்ணன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories