December 5, 2025, 6:42 PM
26.7 C
Chennai

சுரேஷ் முதல் வில்சன் கொலை வரை! ‘ஜிஹாதி’ கரங்களை முடக்காததால்… தொடரும் வினை!

ssi shotmurder - 2025

சென்னையில் திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமாரைப் படுகொலை செய்தது முதல் வில்சன் எனும் எஸ்.எஸ்.ஐ., படுகொலை செய்யப் பட்டது வரை தொடரும் ஜிஹாதிகளின் படுகொலையை கண்டிக்காமலும், ஆதரவளித்தும் பேசும் திமுக., உள்ளிட்ட தமிழகத்தின் நாசகார அரசியல் சமூக இயக்கங்களின் செயல்பாடுகளால் இன்னும் எத்தனை உயிர்கள் ஜிஹாதுக்கு இரையாகப் போகின்றனவோ என்று அச்சத்துடன் கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்!

இன்று எஸ்.எஸ்.ஐ., வில்சன் படுகொலையில் தொடர்புடைய இருவரை கர்நாடக மாநிலம் உடுப்பியில் கர்நாடக மாநில போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, நேற்று, இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு பயங்கரவாதியை பெங்களூரில் தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்!

சென்னை அம்பத்தூரை அடுத்த மண்ணூர்பேட்டைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ் குமாரை கடந்த 2014ஆம் வருடம் இஸ்லாமிய அடிப்படை வாத இயக்கங்களைச் சேர்ந்த நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொன்றனர்.

விசாரணையில் சென்னை, கடலூர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இவரை வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

இந்த வழக்கில் ஏற்கெனவே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சுரேஷ்குமார் கொலைக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் சையது அலி நவாஸ், அப்துல் சலீம், காஜாமைதீன் ஆகியோர் சமீபத்தில் தில்லியில் கைது செய்யப்பட்டனர்.

kanyakumari police - 2025

இவர்கள் ஜிகாத் பெயரில் தமிழகத்தில் இந்து தலைவர்களின் உயிருக்கு குறி வைத்துள்ளது தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில் பெங்களூரில் இளநீர் வியாபாரிகள், சலவைத் தொழிலாளிகள் போல் தங்கியிருந்த ஜிகாத் அமைப்பைச் சேர்ந்த முகமது கனிஃப் கான் (23) இம்ரான்கான் (32), முகமது ஜெகித் (24) ஆகியோரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

suresh padi - 2025
padi suresh

இந்நிலையில் பெங்களூரில் ஓட்டுனராக பணியாற்றிய காஜா மொய்தீன் கூட்டாளி இஜாஸ் பாஷாவை தமிழக கியூ பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் களியக்காவிளை சிறப்பு எஸ்ஐ வில்சன் படுகொலை குறித்து விசாரிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று கர்நாடக மாநிலம் உடுப்பியில் வில்சன் கொலை தொடர்புள்ளவர்களாக கருதப் படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக இவர்கள் இருவர் குறித்தும் துப்பு கொடுத்தால், ரூ. 7 லட்சம் சன்மானம் வழங்கப் படும் என்றெல்லாம் கன்னியாகுமரி போலீஸார் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories