வீரசைவ லிங்காயத்துகள் ஹிந்துக்களே!

lingayat - 2026

”மூன்று வ்யாஹ்ருதிகள் சேர்ந்த ப்ரணவத்தை மூவா மறைதான் முதலில் சொல்லிற்று”

”யஜுர் வேதத்தின் ருத்ராத்யாயம் இல்லையெனில் ’சிவ’ நாமம் இல்லை”

லிங்க பூஜை, த்ரிபுண்ட்ர தாரணம், பஞ்சாக்ஷரம் – இவற்றை பஸவர் திடீரென்று புதிதாக ஏற்படுத்தினாரா?

12ம் நூற்றாண்டுக்கு முன் இதெல்லாம் கிடையாதா? சரணர் இஷ்ட லிங்கத்தை மையமாக்கிப் பாடினரா? கூடல சங்கமேசுவரரை முக்கியப் படுத்திப் பாடினார்களா? ஏன்? ஆசிரம நியமம் கிடையாது என்றால் ஏன் காவி கட்டுகின்றனர்?

இவர்கள் ப்ரணவத்தை ஏற்கின்றனர்; பஞ்சாக்கரத்தை ஏற்கின்றனர். கூடல ஸங்கமேசுவரரை வழிபடுகின்றனர். லிங்க தாரணம், தாஸோஹம் பாவனை விதிக்கப்பட்டுள்ளது; பஞ்சாசார ஒழுக்கம் உண்டு. உயிர்க்கொலைக்கு இடமில்லை.

அஷ்டாவரண சின்னங்கள் உண்டு. இவர்களது ஷட்ஸ்தலக் கொள்கையின் வேர் பரமேச்வர தந்த்ரம் எனும் ஆகம நூலில் இருப்பதாகச் சொல்வர்.

லிங்காயத்களுக்கு உருவ வழிபாடு உண்டு; இஷ்ட லிங்க பூஜை நாள்தோறும் செய்ய வேண்டும்.குரு வழிபாடு உண்டு; மறுபிறவிக் கொள்கை உண்டு; தல யாத்திரை உண்டு; காவி பூணும் துறவுநெறி உண்டு. பிரணவத்தை ஏற்றுக்கொள்வதோடு, மறுபிறவிக் கொள்கையை நம்பும் எந்த ஒரு பிரிவும் ஹிந்து சமயத்தின் கிளையே.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

Jessica Frazier stated that Basava laid the foundations of a movement that united “Vedic with Tantric practice, and Advaitic monism with effusive Bhakt.”

குழப்பம் நேர இடமில்லை. ‘ஹிந்து’ என்பதும் ஆங்கிலேயப் புத்துருவாக்கம் அன்று. தொன்னூல்களிலிருந்து கிளத்த சொல்லே. வடபுலத்தின் பக்தி இயக்ககாலத்தில் பெரும்பான்மைப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

பவுத்தரும், சமணரும், சீக்கியரும் போல வீரசைவரும் ஹிந்துக்களே. இந்தியச் சிந்தனை மரபில் தோன்றிய கிளைகள் ‘தர்சனம்’ அல்லது ‘ஆகமம்’ எனும் பெயர்களோடு அங்கீகாரம் பெற்று ஆய்வுக்குள்ளாயின. ’ஸர்வ தர்சன ஸங்ரஹம்’ எனும் அழகான தொகுப்பில் இவற்றைக் காணலாம். கர்நாடக வீரசைவர் எல்லோருமே தாம் ஒரு தனி சமயப் பிரிவினர் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

காஷாய-ருத்ராக்ஷ-தண்ட-பஸ்ம தாரண வேஷதாரிகளாக போஸ் கொடுத்துக் கொண்டு ’நாங்கள் தனி சமயம்’ என்பது நகைப்பையே தருகிறது. பழைய திரைப் பாடல் ஒன்றை நினைவூட்டுகிறது –
இதுவரை ஆண்களைத் தொட்டதில்லை;
பிள்ளை இரண்டுக்குமேல் நான் பெற்றதில்லை.

ALSO READ:  தாயை வணங்கினால் தறுதலைகளுக்கு ஆத்திரமா?

மலின அரசியல் செய்யும் கட்சிகளுக்கே இதனால் ஆதாயம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories