அரபு நாடுகளே புறக்கணித்த நிலை! தனிமைப் படுத்தப்பட்ட பாகிஸ்தான்..!

sushma swaraj oic - 2026

1969-ல் 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பாக உருவானது Organization of the Islamic conference.

ஐ.நா.வுக்கு அடுத்தபடி அதிக நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு இதுதான். அபுதாபியில் நடைபெறும் இந்த அமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் கௌரவ விருந்தினராக பங்கேற்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அழைக்கப்பட்டுள்ளார்.

நேற்று உரை நிகழ்த்திய அவர், “இந்தியா அந்த மதத்தையும் எதிர்க்கவில்லை; பயங்கரவாதத்தை எதிர்க்கிறது” என்றார்.

சுஷ்மா பங்கேற்றால் பாகிஸ்தான் பங்கேற்காது என்று பாக் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி மிரட்டிப் பார்த்தார். ஆனால், பாக் மிரட்டலை OIC புறக்கணித்தது.

பாகிஸ்தான் இல்லாவிட்டலும் இந்தியாதான் எங்களுக்குத் தேவை என்று நினைத்தது. கடைசியில் இந்தியா பங்கேற்றது; பாகிஸ்தான் பங்கேற்கவில்லை.

இதன் மூலம் பாகிஸ்தான் எந்த அளவுக்கு இஸ்லாமிய நாடுகளாலேயே புறக்கணிக்கப் பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இதே போன்ற காட்சி 1969லும் நடந்தது. அப்போது நடந்த முதல் மாநாட்டுக்கு அன்றைய இந்திய தொழில்துறை அமைச்சர் ஃபக்ருதீன் அலி அகமதுக்கு OIC அழைப்பு விடுத்தது. அந்த அழைப்புக்கு பாக். கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ஃபக்ருதீனுக்கு விடுத்த அழைப்பை OIC திரும்பப் பெற்றது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இப்போது – 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மாதிரியான ஒரு காட்சி. ஒரேயொரு மாற்றம்.

அன்று இந்தியாவை நிராகரித்த OIC, இன்று பாகிஸ்தானை நிராகரித்துள்ளது. இதுதான் காங்கிரஸ் நிர்வாகத்துக்கும் மோடி நிர்வாகத்துக்கும் இடையிலான வித்தியாசம்.

– கோலாகல ஸ்ரீநிவாஸ்.

[su_highlight]Ms Swaraj was the first Indian minister to address the meeting of the 57 Islamic countries. India’s participation came despite strong demand by Pakistan to rescind the invitation to Ms Swaraj to address the grouping which was turned down by the host UAE, resulting in Pakistan’s Foreign Minister Shah Mehmood Qureshi boycotting the plenary.[/su_highlight]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories